தருமபுரி அருகே கோவில் பூட்டை உடைத்து புகுந்து திருடவந்த கொள்ளையர்கள் இருவர் மதுபோதையில் மெய்மறந்து தூங்கிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
மான்காரன் கொட்டாய் கிரமத்திலுள்ள கோவில் பூட்டு உடைக்கப்பட்டு திற...
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்கும் வகையில், உபர் நிறுவனத்தின் QR கோடு மூலம் வாகனங்களை முன்பதிவு செய்து வீட்டுக்கு செல்ல, சென்னை க...
விழுப்புரம் மாவட்டம் சித்தாமூர் கிராமத்தில், பணம் தர மறுத்ததால் பெற்ற தாயை அடித்துக்கொலை செய்து, வீட்டின் பின்பக்கம் புதைத்த மகனை போலீசார் கைது செய்தனர்.
அசோதை என்பவரது மகன் சக்திவேல், மதுப்பழக்கத...
கன்னியாக்குமரி மாவட்டத்தில் 6 வகுப்பு படிக்கும் மாணவன் ஆசிட் கலந்த குளிர்பானத்தை அருந்தியதால், இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மெதுகும்...
குடி குடியை கெடுக்கும் என்று பாட்டிலில் அச்சிட்டு இருந்தாலும், குடிமகன்கள் ஏதாவது ஒரு காரணத்தை கூறிக் கொண்டு மது அருந்துவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அப்படி கடற்கரையில் அமர்ந்து சைடிஸ்ஸுடன் மது ...
பொதுமக்கள் குளிர்பானங்களை கடைகளில் வாங்கும்பொழுது காலாவதி தேதியை சரிபார்த்து வாங்க வேண்டும் என அறிவுறுத்திய உணவுப் பாதுகாப்புத்துறை, அது குறித்து புகாரளிக்க வாட்ஸ் எண்ணை அறிவித்துள்ளது.
பொதுமக்கள்...
சென்னையில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள குளிர்பானங்களின் தரத்தை ஆய்வு செய்ய மாவட்ட உணவு பாதுகாப்புதுறை உத்தரவிட்டுள்ளது.
குளிர்சாதன பெட்டியில் வைக்கப்படாத குளிர்பானங்களை பறிமுதல் செய்...