ஆளில்லா டிரோன் விமானங்கள் மூலம் எதிரி இலக்குகள் மீது தாக்குதல் நடத்த ஈரான் ராணுவத்தினர் தீவிர பயிற்சி மேற்கொண்டுவருகின்றனர்.
தாக்குதல் டிரோன்கள், கண்காணிப்பு டிரோன்கள் என உள்நாட்டிலேயே தாயாரிக்கப்...
பா.ஜ.க.வுடனான கூட்டணி விலகல் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தங்களது நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளதாகவும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி...
இமாச்சல பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டம் தர்மசாலாவில் உள்ள அரசு அலுவலகத்திற்கு வெளியே எழுதப்பட்டிருந்த காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை போலீசார் அழித்தனர்.
சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிந்துள்ள தர்மசாலா கா...
தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றி விட்டோம் என்று முதலமைச்சர் கூறி வரும் நிலையில் ஆசிரியர் சங்கங்கள் ஏன் போராட்டம் நடத்தி வருகிறது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி...
தங்களது தொகுதி தொடர்பான கோரிக்கை மனுக்களை வழங்கவே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் நேற்று சந்தித்ததாகவும், அதில் அரசியல் காரணங்கள் ஏதும் இல்லை என்றும் பா.ஜ.க. எம்.எ...
புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க கட்டுப்பாடுகள் விதித்து தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்கக்கோரி பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ள...
சிக்கிமின் லாச்சென் பள்ளத்தாக்கில் மேகவெடிப்பால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் 23 ராணுவ வீரர்கள் அடித்துச் செல்லப்பட்டதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
அம்மாநிலத்தில் நேற்று முதல் கொட்டித்தீர...