பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அருகே நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்புடைய வழக்கில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு லாகூர் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
இம்ரான்கான் ஆட்சிப் பொறுப்பி...
கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரம்: 2 டாக்டர்களுக்கும் முன்ஜாமீன் மறுப்பு
பெரியார் நகர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் சோமசுந்தரம், பால்ராம் சங்கருக்கு முன்ஜாமீன் மறுப்பு
சஸ்பெண்ட் செய்ய...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் ஜாமீனில் வெளி வந்த இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
அந்திவாடியைச் சேர்ந்த முரளி என்பவர் பெத்தகொள்ளு என்னும் இடத்தில் நேற்று சரம...
ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் சீட்டில் படுத்தபடி புகைப்பிடித்த வீடியோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிய பிரபல யூடியூப்பர் பாப்பி கடாரியாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்டு உத்தரவை டெல்லி நீதிமன...
பாகிஸ்தானில், பெண் நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் இம்ரான் கான் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 20ம் தேதி இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற நிக...
கள்ளக்குறிச்சி கணியாமூர் பள்ளி தாளாளர் உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமின் வழங்க கூடாது என உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் தரப்பில் விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கள்ளக...
’தாலி கட்டினால் தான் ஜாமின்...’ நீதிமன்ற வளாகத்தில் கைக்குழந்தையுடன் காதலிக்கு தாலி கட்டிய காதலன்..!
புதுக்கோட்டையில் இளம்பெண்ணை ஏமாற்றிய வழக்கில், இளைஞருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, நீதிமன்ற வளாகத்திலேயே இருவருக்கும் ...