மத்தியப்பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவர் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் செலவழித்து மனைவியின் கடைசி ஆசையான ராதா-கிருஷ்ணர் கோவிலை கட்டியுள்ளார்.
சத்தர்பூரைச் சேர்ந்த சன்சோரியா என்ற அந்நபரின் மனைவி 2016-ம...
கோவையில் குடி போதையில் வீட்டுக்கு லேட்டாக வந்த கணவனை மனைவி ரெண்டு தட்டு தட்டி கண்டித்த நிலையில், காயத்துடன் போலீசில் புகாரளிக்கச் சென்ற கணவன், காவல் நிலைய வளாகத்துக்குள் காரை வேகமாக ஓட்டிச் சென்று ...
கும்மிடிப்பூண்டி அருகே மாந்தோப்பில் பெண்ணை கொன்று புதைத்த சம்பவத்தில் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் புட்டிரெட்டிகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த தர்மய்யா தனது மனைவி லட்சுமி மற்றும் மூ...
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே சாப்பாடு போட்டுத்தர மறுத்து கோவிலுக்கு புறப்பட்ட மனைவி மீது கணவன் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
இந்த படத்தில் வரும் சிரிப்பு சூனா பானா ப...
விவாகரத்து பெற்ற மனைவிக்கு வழங்க வேண்டிய ஜீவனாம்சம் நிலுவைத் தொகையான 2 லட்சத்து 18 ஆயிரம் ரூபாயை 10 ரூபாய் நாணயங்களாக 11 மூட்டைகளில் எடுத்துச் சென்று சேலம் மாவட்டம் சங்ககிரி நீதிமன்றத்தில் வழங்கிய ...
தஞ்சையில் முன்விரோதம் காரணமாக டிரைவரின் மனைவியை காரில் கடத்திச் சென்ற பைனான்ஸ் நிறுவன உரிமையாளர் உட்பட 5பேர் கைது செய்யப்பட்டனர்.
நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நெல்லையில் உள்ள ஒரு...
மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவிக்கு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், பெண் ஆடை வடிவமைப்பாளர் கைது செய்யப்பட்டார்.
தேவேந்திர பட்னவிஸின் மனைவி அம்ருதா பட்னவிஸ...