2128
தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டிருப்பதாக சீமான் கூறியுள்ளார். விழுப்புரத்தில் நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் பேசிய சீமான், திராவிடம் என்று பேசுபவர்களுக்கு...

1081
விழுப்புரம் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி இளைஞரை கொலை செய்ய முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். கண்டம்பாக்கத்தை சேர்ந்த அப்பு என்கிற பரணிதரன் மற்றும் அவரது நண்பர்  பிரசாந்த்  ஆகியோர் நேற்ற...

2214
செஞ்சி அருகே அரசு பேருந்தை மறித்து ஏறி, பெண்களிடம் காசு கொடுத்து டிக்கெட் வாங்கினீர்களா ? என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேள்வி எழுப்பியதால் பெண் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் ச...

3520
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பூசாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டசம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திண்டிவனம் அடுத்த சின்ன நெற்குணம் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ...

3260
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே 20 நாட்களாக சீரமைக்கப்படாத மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். செஞ்சி காவல் உட்கோட்டம் கெடார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்...

2161
விழுப்புரம் அருகே தாத்தா பாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அவர்களின் பேரனை போலீசார் கைது செய்துள்ளனர். பில்லூரைச் சேர்ந்த கலுவு-மணி என்ற வயதான தம்பதியினர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில்...

1409
விழுப்புரம் - குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர். பல்வே...



BIG STORY