விழுப்புரம் - குண்டலப்புலியூர் அன்புஜோதி ஆசிரம நிர்வாகி உள்ளிட்ட 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக் கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
பல்வே...
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபியை போலீசார் கைது செய்தனர்.
மனநலம் குன்றியோர், ஆதரவற்றோருக்காக இயங்கி வந்த இந்த ஆ...
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த காதல் ஜோடி, தமிழ் முறைப்படி திருமணம் செய்துக் கொண்டனர்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஆலன் - லியோ காதல் ஜோடி, 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ...
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் தை மாத அமாவாசை நள்ளிரவில் நடைபெற்ற ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
அதிகாலையில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அப...
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 16 லட்சம் ரூபாய் மோசடி செய்த விழுப்புரம் நகரமன்ற முன்னாள் துணைத்தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் சாலாமேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேலு. திருக்கோவிலூ...
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவத்தில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் காவல்துறையினர் கணவரை கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அர...
விழுப்புரம் மாவட்டத்தில் பாமக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விக்கிரவாண்டி அடுத்த கப்பியாம்புலியூரை சேர்ந்த பாமக பிரமுகரான ஆதித்யன் என்பவரை கடந்த 24ஆம் தேதி இரவ...