சிவகங்கை அருகே உள்ள சோழபுரம் கிராமத்தில் கந்தவன பொய்கை என சொல்லப்படும் வடகரை காளியம்மன் கோயிலுக்கு சொந்தமான ஊரணி உள்ளது.
10க்கும் மேற்பட்ட கிராம மக்களின் குடி நீர் தேவையை பூர்த்தி செய்து வரும் இந...
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின், பொதுமக்கள் குறைத் தீர்ப்பு கூட்டத்தில் பங்கேற்ற கிராம மக்கள், சுத்திகரிப்பு செய்யாமல் கழிவு நீர் வெளியேற்றும் ஆலைகள் மீது ஏன் நடவடிக்கை...
அவிநாசி அருகே பந்தம்பாளையம் கிராமத்தில் உள்ள மனமகிழ் மன்றத்தை அகற்றக் கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மனமகிழ் மன்றத்தால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதிக்கப்படுவ...
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே, துக்க நிகழ்ச்சியின் போது, இரு கிராமத்தினரிடையே கடும் மோதல் வெடித்தது. புதுகோட்டை பகுதியை சேர்ந்த எமநாயகம் என்பவர் ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் பகுதியில...
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே ஹோமியோபதி மருத்துவர் பாபுவை போலி டாக்டர் என்று போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்ற நிலையில் ஏராளமான கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அவரை மீட்டு வந்த சம்...
5ஜி வசதியால் கடைக்கோடி கிராம பள்ளிகளிலும் நகரங்களுக்கு இணையான கல்வி கிடைக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இமாச்சல பிரதேசத்தின் சுஜன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் பேசிய அவர்...
தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட 15 மாடுகளை தேடும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால், கொள்ளிடத்தில் வினாடிக்கு ஒரு ல...