திருச்சி மாவட்டம் லால்குடியைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அறிவியல் ஆசிரியர் உள்பட 2 பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றிய ச...
ரூ.30 லட்சம் கேட்டு கணவன்-மனைவி காரில் கடத்தல்... 6பேர் கொண்ட கூலிப் படையினரை பிடிக்கும் பணி தீவிரம்
மணப்பாறை அருகே தம்பதியைக் கடத்தி 30 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.
ஆபிசர்ஸ் டவுனில் வசித்து வரும் பழனியப்பன்- சந்திரா ஆகியோர் ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்து வந்...
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக, சென்னை தடய அறிவியல் துறை அலுவலகத்தில் 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெறுகிறது.
ராமஜெயம் கொலை குற்றவாளிகளை கண்டறிய தமிழ்நாடு அரசு அமைத்த சிறப்பு புலனா...
திருச்சி மாவட்டம் சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண வந்த இளைஞர், காளை முட்டியதில் உயிரிழந்தார். மாட்டுபொங்கலை ஒட்டி, இன்று காலை தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டியில் 610 காளைகள் களமிறக்கப்பட்டன.
...
திருச்சி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சி விமான நிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை
வெடிகுண்டு மிரட்டல் ...
திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் பார்வையாளர் பலி
சூரியூரில் அரவிந்த் என்ற பார்வையாளர் மாடு முட்டி பலி
திருச்சி சூரியூர் ஜல்லிக்கட்டில் பார்வையாளர் அரவிந்த் என்பவர் காளை முட்டியதில் உயிரிழப்பு
பு...
தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்து திருச்சி போலீஸார் அறிவுரை வழங்கினர்.
திருச்சி மாநகரம் கல்லுக்குழி பகுதியில் காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீதேவி தலைமையில் ...