திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கட்டடத்தில் பெயின்ட் அடித்துக் கொண்டிருந்த பட்டதாரி இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
பி.காம் பட்டதாரியான காளிப்பட்டியை சேர்ந்த கார்த்திக் படித்து முடித்துவிட்...
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையில் நாட்டு வெடிகுண்டுகள் தயாரித்து ரவுடிகளுக்கு விநியோகம் செய்து வந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
தாயனூர் பகுதியில் நாட்டுவெடிகுண்டுகள் தயாரிக்கப்படுவதாகக் கிடைத...
திருச்சியில், அரசுப் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியவாறு பயணம் செய்த பள்ளி மாணவன், தவறி கீழே விழுந்ததில் இடதுகாலின் 4 விரல்கள் துண்டானது.
அத்தாணி பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 10ம் வக...
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை, பான் மசாலா ஆகியவற்றை பதுக்கி வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து 181 கிலோ குட்கா பான் ...
திருச்சியில் டீக்கடை உரிமையாளர் ஒருவர், வாடிக்கையாளர்களின் மனநிறைவை அறிந்து கொள்ளும் வகையில் தன்னுடைய கடை வசாலில் வெண்கல மணியை கட்டி வைத்துள்ளார்.
சத்திரம் பேருந்து நிலையம் அருகே செயல்படும் பாலு ...
திருச்சியில், முதலீட்டிற்கு அதிக வட்டி தருவதாகக் கூறி சுமார் 200 பேரிடமிருந்து 40 கோடி ரூபாய் வரையில் பெற்றவர் தற்போது அரசியல் கட்சியில் சேர்ந்துவிட்டதால், பணத்தை திருப்பி தர முடியாதெனக் கூறி மிரட்...
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிடுவாரா என்பது குறித்து கட்சியின் மத்திய தேர்தல் குழுதான் முடிவு செய்யும் என வானதி சீனிவாசன் கூறினார்.
திருச்சியில் நடைபெற்ற பாஜக மகளி...