கோவையில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் விடுதியில் மது அருந்த பணம் கேட்டு இரண்டாம் ஆண்டு மாணவரை சீனியர் மாணவர்கள் சேர்ந்து மொட்டை அடித்து ராகிங் கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...
வெளிநாட்டு கார்கள் மற்றும் தொழில் நுட்பங்களை பயன்படுத்த வேண்டாம் என்ற ரஷ்ய அதிபர் புதின் உத்தரவை அதிகாரிகள் எவரும் பின்பற்றவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதனை மெய்பிக்கும் விதமாக ரஷ்ய அ...
தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகள் வெளிநடப்புக்கு இடையே மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது. இணையதளங்கள், செயலிகள் போன்ற டிஜிட்டல் தளங்களில் தனிநபர்கள...
டிஜிட்டல் புரட்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி இந்தியா வேகமாக நகர்வதாகவும், நாட்டு மக்களை தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் மேம்படுத்துவதுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் சர்வதேச தொ...
இளைய தலைமுறையினர் தங்களது வளர்ச்சிக்காக தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டுமே தவிர, அதற்கு அடிமையாகக்கூடாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கத்தில் தகவல் தொழில்நு...
விதிகளை மீறியும், சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்பட்டதாகக் கூறி கூகுள் நிறுவனத்திற்கு வணிகப் போட்டி ஒழுங்கமைப்பு ஆணையம் ஆயிரத்து 338 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
மேலும், குறிப்பிட்ட கால அவகா...
உத்தரப்பிரதேச மாநிலம் கோர்வாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏ.கே-203 ரக துப்பாக்கிகள் தயாரிக்கப்படும் ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவில் இருந்து தொழில்நுட்ப பரிமாற்றத்துடன் 6 லட்சத்திற்கும் அ...