தாம்பரம் ரயில் நிலையத்தில் காதலியின் கழுத்தை அறுத்துக்கொலை செய்த வழக்கில், ஜாமீனில் வெளியே வந்த நாகை இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.
நாகையைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான ராமச்சந்தி...
சென்னை தாம்பரம் அருகே நடைபயிற்சி மேற்கொண்டிருந்த பெண் மீது முட்டை அடித்து அவர் கழுத்தில் அணிந்திருந்த ஆறரை சவரன் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை சேலையூர் போலீசார் தேடி வருகின்றனர்.
மாடம்பாக்க...
தாம்பரம் அருகே சைவ உணவகத்துக்கு சென்று அசைவ உணவகம் கேட்ட ஆயுதப்படை காவலர்களுக்கும், ஓட்டல் ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட காட்சிகள், சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
ஆயுதப்படை காவலர்களான ரவி, தம...
பள்ளி மாணவி மரண வழக்கு - 8 பேர் விடுதலை
2012 ஜூலை 25 ஆம் தேதி தாம்பரம் சீயோன் பள்ளி மாணவி சுருதி, பேருந்து துளையில் இருந்து விழுந்து பலியான வழக்கு
வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை ச...
தாம்பரம் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 3 இளம் பெண்களை மின்சாரம் தாக்கியது.
கும்கும்குமாரி, ஊர்மிளா, பூனம் ஆகிய பெண்கள் தாம்பரம் கடப்பேரியில் உள்ள பெண்கள...
தாம்பரத்தில் மாமூல் தரமறுத்த காய்கறி வியாபாரியை, மதுபோதையில் கத்தியால் குத்திய நபரை, போலீசார் கைதுசெய்தனர்.
மேற்கு தாம்பரத்தை சேர்ந்த கந்தன் என்பவர், முடிச்சூர் சாலையில் வாகனம் மூலம் காய்கறி வியாப...
கேரள மாநிலம் குருவாயூரில் இருந்து சென்னைக்கு வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டதால் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
மர்ம நபர் ஒ...