கோடை காலத்தை முன்னிட்டு மார்ச் முதல் மே வரையிலான மூன்று மாதங்களுக்கு தலா ஆயிரத்து 565 மெகாவாட் மின்சாரம் கூடுதலாக பெற டெண்டர் விடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சென்னை அண்ணா சாலைய...
இங்கிலாந்தில் நிலவும் கடும் வெப்பத்தால் தேசிய அவசர நிலை அறிவிக்கபட்ட நிலையில், இரு நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
வரும் நாட்களில் கடுமையான வெப்பம் நிலவும் என இங்கிலாந்து வானிலை ஆரா...
மொராக்கோவில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
Larache, Ouezzane, Tetouan மற்றும் Taza ஆகிய பகுதிகளில் பரவிய காட்டு...
லண்டனில் கோடை வெயிலின் உஷ்ணத்தால் தண்டவாளங்களில் உராய்வு ஏற்பட்டு தீப்பற்றி எரிகிறது.
லண்டன் விக்டோரியா நகர் நோக்கி செல்லும் ரயில்வே தண்டவாளம் கடும் வெப்பத்தின் உஷ்ணத்தால் தானாக தீப் பற்றி எரியும்...
ஷாங்காயில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பநிலை.. 40 டிகிரி செல்சியஸை தாண்டியதால் மக்கள் அவதி..!
ஷாங்காயில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்துள்ளதால், அங்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கோடைக்காலம் நிலவி வரும் நிலையில், வெப்ப அலை காரணமாக ப...
பெல்ஜியம் அரசின் பிரசெல்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம், கோடை விடுமுறை காலத்தில் விமானிகளின் பணிச்சுமையை குறைக்க 700 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது.
கடந்த மாதம், கடும் பணிச்சுமையை காரணம் காட்டி பிரசெல்ஸ் ஏ...
ஜப்பானில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் குடும்பத்துடன் நீச்சல் குளத்தில் குவிந்தனர்.
தலைநகர் டோக்யோவில் பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் சிறுவர்கள்...