அதீத வெப்ப அலை காரணமாக உத்தரப்பிரதேசம், பீகாரில் கடந்த மூன்று நாட்களில் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் பெரும்பாலான இடங்களில் வழக்கத்திற்கு மாறாக வீசிய வெப்ப அலையால், பல்லியா பகுதியில்...
தமிழ்நாட்டில் வரும் நாட்களில் படிப்படியாக வெப்பம் குறைய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேட்டியளித்த அவர், தெற்கு அரபிக் கடலில் வலுவட...
கோடை வெப்பம் காரணமாக தமிழ்நாட்டில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கத்திரி வெயில் முடிந்த பிறகும் ...
நாடு முழுவதும் இன்றுடன் அனல் காற்று முடிவுக்கு வந்துவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய விஞ்ஞானி ஜெனாமணி, இன்று முதல் வெயிலின் தாக்கம்...
டெல்லியில், கோடைக் காலத்தில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் வகையில் செயல் திட்டம் வகுத்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அதன்படி, கட்டுமானத்திலிருந்து வெளிவரும் த...
தமிழ்நாட்டில் கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் அன்றாடம் பின்பற்ற வேண்டிய மற்றும் தவிர்க்க வாழ்வியல் முறைகள் குறித்து மருத்துவர்கள் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர்.
பழச்சாறுகளை குடிப்...
பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசாது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்திய நிலையில் பள்ளிகள், அலுவலகங்களின் ந...