ஜப்பானில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் குடும்பத்துடன் நீச்சல் குளத்தில் குவிந்தனர்.
தலைநகர் டோக்யோவில் பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள நீச்சல் குளத்தில் சிறுவர்கள்...
ஸ்பெயினில் கொளுத்தும் வெயிலின் வெப்பம் தாங்க முடியாமல் மக்கள் தவித்துவரும் நிலையில், காட்டுத் தீயால் மேலும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.
மோசமான வானிலை மற்றும் சூறை காற்று வீசுவதால் தீ வேகமெடுக...
அமெரிக்காவில் புயல் மற்றும் மோசமான வானிலை காரணமாக 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்புக்குள்ளாகின.
கோடைகால விடுமுறை மற்றும் நினைவு தின விடுமுறைகளை கொண்டாட காத்திருந்த மக்கள் வேதனைக்குள...
அமெரிக்காவின் கென்சாஸில் நிலவும் கடும் வெப்பத்தினால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்த அதிர்ச்சியூட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் பல மாகாணங்களில் வரலாறுகாணாத அளவுக்கு ...
கோடை வெயில் உஷ்ணத்தை தாங்க முடியாமல் பஞ்சாபின் ஜிராக்பூரில் உள்ள மிருக காட்சி சாலையில் உள்ள விலங்குகள் திண்டாடி வருகின்றன.
பஞ்சாபில் கடந்த இரண்டு வாரங்களாக 40 டிகிரி செல்சியசுக்கு மேல் கோடை வெப்பம...
கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கும், பாடம் மற்றும் நோட்டு புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு நாளையே வழங்க ஏற்பாடுசெய்யப...
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் கிராமமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அங்கு பல மாவட்டங்களில் கோடை காலத்தால் கிணறுகள் வற்றி போய் விட்டன.
ஆழமான கிணறுகளின் ...