ஈழத் தமிழர்களுக்கு எதிராக போர் குற்றங்களில் ஈடுபட்டதற்காக இலங்கையின் வட மேற்கு மாகாண ஆளுநர் வசந்தா கரணகோடா, அமெரிக்காவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
வசந்தா கரணகோடா, சிங்கள கடற்படை தளபதியாக...
இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் இந்திய ரூபாயை உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்...
கடும் நிதி பற்றாக்குறையால் இலங்கையில் வரும் 25ஆம் தேதி நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தல் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மார்ச் 9ஆம் தேதியே உள்ளாட்சி தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையம் 50 கோடி ரூ...
பொருளாதார நெருக்கடியில் உள்ள இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 3 பில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்து இருப்பதற்கு அந்தநாட்டு அரசு நன்றி தெரிவித்துள்ளது.
சர்வதேச நாண...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 12 பேரை கைது செய்துள்ள இலங்கை கடற்படையினர் இரண்டு விசை படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கோட்டைப்பட்டினம் துறைமுகத்திலிருந்து மாலதி சிவக...
கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் பதுங்கி இருந்த கொள்ளையனை போலீசார் பிடிக்க சென்ற போது, தன்னை தானே உடலில் கிழித்து கொண்டு, காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ் மற்றும் போலீசாரை பீர் பாட்டிலால் குத்த வ...
இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்க சூசகமாக தெரிவித்துள்ளார்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையில் மார்ச் 9ம் தேதி உள்ள...