எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில், தனியார் பேருந்து சேவை இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
கடுமையான தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே எரிபொருள் வழங்கப்படும் என இலங்க...
எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க இலங்கையில் இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற அனைத்து பணிகளுக்கும் எரிபொருள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரம், துறைமு...
இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 470 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டர் 460 ரூபாயாகவும் உயர்ந்துள்ளதால் ‘டோக்கன்’ முறை அமல்படுத்தப்படுகிறது.
கடன்சுமை, அன்னியச் செலாவணி பற...
இலங்கையில் எரிபொருட்கள் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் 50 அதிகரிக்கப்பட்டு, 470 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
உயர்ரக பெட்ரோல் 100 ரூ...
இலங்கையில் அதிபரின் அதிகாரத்தை குறைக்கும் சட்ட திருத்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் அதிபர் கோத்தபயா பதவி விலகக் கோரி மாணவ அமைப்பு...
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட பீடி மூட்டைகளை மாவட்ட கியூ பிரிவு போலீசார் கைப்பற்றினார்கள். போலீசாரை கண்டதும் கடத்தல்காரர்களின் படகு நடுகடலுக்குள் வேகமாக சென்றது.
இருப்பினு...
இலங்கையைப் போல் பாகிஸ்தானும் சீனாவின் கடன் வலையில் சிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
லாகூர் பசுமை ரயில் திட்டத்திற்காக சீனாவிடம் இருந்து 55.6 மில்லியன் டாலர் கடனை பாகிஸ்தான் ப...