புதுவீடு கட்டித்தருவதாக சிவகங்கை மாவட்ட நிர்வாகம் கூறியதால் குடியிருப்புகளை இடித்து காலி செய்த நிலையில் அதற்கான நடவடிக்கைகள் துவங்கப்படவில்லையென இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் வாசிகள் தெரிவித்தனர்....
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இயங்கி வரும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனத்தில் கடன் வாங்கிய ஓட்டுநர், ஒரே ஒரு மாத தவணை கட்டவில்லை என்பதற்காக, அவரை போனில் அழைத்த ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர், ஆபாச சொற்களால் ...
சிவகங்கையில் அகில இந்திய கிராம கோவில் பூசாரிகள் பேரவை என்கிற பெயரில் பணம் வசூல் செய்த போலி ஆசாமி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
சிவகங்கையில் தனியார் திருமண மஹாலில் அகில இந்திய கிராம கோயில் பூச...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கபடி விளையாடிக் கொண்டிருந்த 16 வயது மாணவர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த அரசு ஐடிஐ மாணவரான பிரதாப், செஞ்சை மாரியம்மன் கோயில் தி...
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே அரசுப் பள்ளி கட்டடம் கட்டுவதற்காக உபயோகப்படுத்தும் செங்கல் மற்றும் எம்.சாண்டு மணல் போன்றவை தரமற்று இருப்பதால் கட்டடத்தின் பாதுகாப்பினை உறுதி செய்ய கோரிக்கை எழுந்த...
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 9ம் கட்ட அகழாய்வு பணிகளை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கீழடி அருகே கொந்தகை, அகரம் உள்ளிட்ட கிராமங்களிலும் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டிய...
காரைக்குடி அருகே சொத்துக்காக கூலிப்படை வைத்து சகோதரனை கொலை செய்த இரு சகோதரிகளையும், தாயையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஆண் வாரிசு உயிரோடு இருந்தால், தனது மகள்கள் சொத்துக்களை அனுபவிக்க முடியாது என...