சிவகங்கையில் மாநில அளவிலான மாணவ மாணவியர்களின் குத்துச்சண்டை போட்டியை நள்ளிரவு 2 மணிக்கு நடத்தியதால் முழு திறனுடன் விளையாட இயலவில்லை என்றும் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவர்களை எழுப்பி போட்டியிட வைத்த...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மார்பளவு பெரியார் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில் காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
திராவிட கழகத்தைச் சேர்ந்த இளங்க...
சிவகங்கையில் தலையில் வெட்டுக்காயத்துடன் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் மருத்துவமனை செல்ல மறுத்து, மனைவியுடன் சாலையில் பேருந்தை மறித்து போராட்டம் நடத்திய நிலையில், மயங்கியதால் மிரண்டு போய் ஆம்புலன்ஸில் ஏற்றி...
சிவகங்கையில் அடகு வைத்த நகையை திரும்பத் தர மறுத்த நிதி நிறுவன இரும்பு கேட்டை இழுத்துப் பூட்டி பெண் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கையை அடுத்துள்ள முளைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர...
சிவகங்கை அருகே, அடகு வைத்த நகையை மீட்க வந்த பெண்ணிடம், நகையை உடனே தரமுடியாது என்று தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அலைகழித்த நிலையில், காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால்...
மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்கு படைபரிவாரங்களுடன் குட்டி சரக்கு வாகனத்தின் மீது ஏறி கும்பலாக அமர்ந்து அலப்பறை கொடுத்த காளையர்களால் வண்டி குடை சாய்ந்த வீடியோ வெளியாகி உள்ளது.
சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு...
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே 8 ஆண்டுகளுக்கு பின்னர் கிராம மக்கள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினர்.
ரணசிங்கபுரம் கிராமத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் மரியாதை பிரச்சினை கார...