சீர்காழி அருகே உள்ள கிராமம் ஒன்றில் தரமற்ற சாலை போடப்படுவதாக கூறி சாலை பணியை பொதுமக்கள் தடுத்து நிறுத்தினர்.
எருக்கூர் ஊராட்சியில் 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகி...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் புதிதாக கட்டப்பட்ட கால்வாயை உடைத்து அனுமதியின்றி மழைநீர் வடிகால் வசதி ஏற்படுத்திய தனியார் திருமண மண்டப உரிமையாளரிடம் 64 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
அ...
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரில், தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சீர்காழி அருகே உள்ள அரச...
சீர்காழி தாலுகாவில் நாளை 1-8ஆம் வகுப்பு வரை விடுமுறை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள பள்ளிகளில் 1-8ஆம் வகுப்பு வரை நாளை விடுமுறை
மழை பாதிப்பு தொடர்பான மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதா...
சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் ப...
சீர்காழியில் 36 மணி நேரத்தில் 2லட்சத்து 3ஆயிரம் மின் இணைப்புகள் சீரமைக்கப்பட்டு மீண்டும் மின்விநியோகம் வழங்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கடந்த 11ஆம் தேதி...
அதி கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்கிறார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் நேற்று 20 ஆயிரம் பேரு...