திருநெல்வேலி மேலப்பாளையத்தில் இயங்கி வரும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக பள்ளியின் தாளாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
பள்ளியின் தாளாளர் ...
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக உறவினர்கள் ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்தனர்.
சாலவேடு கிராமத்தில் உள்ள பள்ளியில் ...
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில், ஆசிரியர்கள் இருவர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுவயல் அரசு உயர்நிலைப் பள்ளி...
மயிலாடுதுறையில் பள்ளி மாணவர்கள் 10-க்கும் மேற்பட்டவர்களிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சேந்தங்குடியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் மயிலா...
பாலியல் சீண்டல்களில் இருந்து பெண்கள் தங்களை தாங்களே தற்காத்து கொள்ளும் விதமாக பேட்டரி மூலம் மின் இணைப்பு மற்றும் ஜிபிஎஸ் வசதி கொண்ட பிரத்யேக காலணியை கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவி உருவாக்கி ...
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டைச் சேர்ந்த 14 வயது சிறுமியை இன்ஸ்டாகிராமில் பழகி கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த திருப்பூரைச் சேர்ந்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
அ...
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை, 10 பேர் கொண்ட கும்பல் தாக்கிய காட்சிகள் சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது.
கோழிப்போர்விளையை சேர்ந்த ஆட்டோ ...