புதுச்சேரியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போஸ்கோ சட்டத்தின் கீழ் லாரி டிரைவரைபோலிசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் ஜாகீர்உசேன். தற்போது, 45 வயதான இவர் ல...
நடிகை பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்பட்டதாக மலையாள நடிகர் தீலிப் மீதான வழக்கை இன்னும் 6 மாதங்களில் விசாரித்து முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2017 பிப்ரவரியில் கொச்சி விமான நிலையம் ...
தமிழக சிறப்பு DGP ஆக பணியாற்றிய ராஜேஷ்தாஸ் மீதான பாலியல் புகார் வழக்கை CBI விசாரணைக்கு மாற்ற வேண்டுமென திமுக மகளிர் அணி செயலார் கனிமொழி வலியுறுத்தி உள்ளார்.
பெண் I P S அதிகாரிக்கு நிகழ்ந்த பாலியல்...
காவல்துறை பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்த புகார் தொடர்பான வழக்கை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க உள்ளது.
காவல்துறையில் பணியாற்றும் பெண் எஸ்பிக...
காவல்துறை அதிகாரி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் வழக்கைச் சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பாலியல் அத்த...
சிறப்பு டி.ஐ.ஜி ரஜேஷ் தாஸ் மீது பாலியல் புகார் அளித்த பெண் ஐ.பி.எஸ் அதிகாரியை செங்கல்பட்டு செக் போஸ்டில் மறித்து அடாவடியாக நடந்த கொண்ட செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளத...
சிறப்பு டிஜிபி பதவியில் இருந்து, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கும் ஐ.பி.எஸ். அதிகாரி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
பெண் எஸ்பியிடம் அவர் தவற...