சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மேயர் ஜெகன் உள்ளிட்ட 5 பேரையும் விடுவித்து, தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1996-...
நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுவிக்க உத்தரவு
பேரறிவாளன் விடுதலைக்கான உத்தரவு 6 பேருக்கும் பொருந்தும்
ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட நளினி உள்ளிட்ட 6 பேரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தர...
அமெரிக்காவில் குற்றவாளி என்று தவறாக கைது செய்யப்பட்ட Maurice Hastings என்ற நபர் 38 ஆண்டுகள் கழித்து தமது 69 வயதில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மரபணு பரிசோதனைக்குப் பிறகு நீதித்துறை அமைப்பால்...
பாகிஸ்தான் சிறையில் இருந்த 20 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து அவர்களை இந்திய ராணுவத்தினர் அடாரி வாகா வழியாக இந்திய எல்லை பகுதிக்கு அழைத்து வந்தனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு எல்லைத் தாண்டி செ...
மத்திய-மாநில அரசுகளின் முயற்சியால் பர்மா சிறையில் 8 மாதங்களாக அடைக்கப்பட்டிருந்த 10 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்களில் 4 மீனவர்கள் தமிழக அரசின் உதவியால் நேற்றிரவு சென்னை வந்தனர். த...
அவதார் திரைப்படத்தின் 2ம் பாகம் அடுத்த ஆண்டு டிசம்பரில் வெளியாகும் என டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ல் திரைக்கு வந்த அவதார் திரைப்படம் வசூலில் உலக அளவில் சாதனையை ...
நடிகை கங்கணா ரனாவத் நடித்த தலைவி படத்தின் இந்தி வெளியீட்டில் தயாரிப்பு நிறுவனத்திற்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை நீடித்து வருகிறது.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை கொண்ட...