ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் மற்றும் அக்னி தீர்த்த கடற்கரை பகுதிகளில் காலை முதலே வழக்கத்தை விட 10 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியுள்ளது.
இதனால் கரையோரத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த ...
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை நீதிமன்றம் விடுதலை செய்தது.
கடந்த மார்ச் 24ம் தேதி, தனுஷ்கோடி அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அன...
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் முன்னால் சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்ற கார், பைக் மீது மோதிய நிலையில், பைக்கை ஓட்டி வந்தவர் கடலில் தூக்கிவீசப்பட்டார்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கருணாமூர்த்தி...
ராமேஸ்வரத்தில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்தியதை தட்டிக் கேட்டதற்காக மீன் வியாபாரியின் பைக்கை மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்திய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மெய்யம்புளி...
இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு கைக்குழந்தை உள்பட 5 பேர் வந்துள்ளனர்.
வவுனியா மாவட்டம் சிதம்பரபுரம் பகுதியில் வசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த அவர்கள் பைபர் படகில் புறப்பட்டு சேராங்கோட்டை கடற்க...
ராமேஸ்வரத்தில் பாம்பன் தூக்குப்பாலம் வழியாக அடுத்தடுத்து கடந்து சென்ற மிதவை கப்பல்கள் மற்றும் மீன்பிடி விசைப்படகுகளை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசித்தனர்.
காலையில் கேரளாவின் விழிஞ...
இலங்கையில் உணவுப் பொருட்களின் தட்டுப்பாட்டால் 4 மாத கர்ப்பிணி மற்றும் ஒன்றரை வயது குழந்தை உட்பட 13 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் இருந்து 2 படகுகள் தனு...