அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக வங்கக்கடலில் மணிக்கு 55 முதல் 60 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்ற எச்சரிக்கையால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல த...
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தரிசனத்திற்கு சிறப்பு வழியில் அனுமதிக்க கோரி பாக்தர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஏற்பட்ட தகராறில் பாதுகாப்பு ஊழியரும், பக்த...
எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 15 மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று 400-க்கும்...
எல்லைத் தாண்டி மீன்பிடித்தாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 7 மீனவர்களை படகுடன் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று சுமார் 400-...
ராமேஸ்வரத்துக்கு தீர்த்தத்தில் குளிக்க பக்தர்கள் வருகிறார்களா? அல்லது கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளது.
ராமநாதபுரத்தை சேர்ந்த மார்க்கண்டன...
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, இராமேஸ்வரத்திற்கு மேலும் 4 இலங்கை தமிழர்கள் அகதிகளாக வந்திறங்கினர்.
இலங்கை திரிகோணமலையை சேர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதியான ஜனார்த்தனன் - பிரவீனா,...
ராமேஸ்வரம் பாம்பன் பாலத்தில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.
ராமேஸ்வரத்தில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசு பேருந்து சாலையில் கிடந்த மழைநீரில் கட்டுப்பாட்டை இழந்து,...