ராமேஸ்வரம் அருகே எஞ்சின் பழுது காரணமாக நடுக்கடலில் படகுடன் தத்தளித்த மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் பத்திரமாக மீட்டனர்.
தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் 5 நாட்டிக்கல் தூரத்தில் மீன்பிடி...
ராமேஸ்வரத்திற்கு ஆய்விற்காக வந்திருந்த சுற்றுலாத்துறை அமைச்சர் பராமரிப்பின்றி இருந்த சுற்றுலாத் துறைக்கு சொந்தமான கட்டிடம் ஒன்றைப் பார்த்து இது என்ன மாட்டு கொட்டகையா என அதிகாரிகளை கடிந்து கொண...
பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களில் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் ராமேஸ்வரத்தில் தங்கும் விடுதிகளில் பதுங்கிச் செல்வதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
வடமாநில குற்றவாளிகளின் புக...
2014-க்குப் பிறகு இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர்கள் யாரும் இறக்கவில்லை என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
ராமேஸ்வரத்தில் என் மண் என் மக்கள் யாத்திரையை துவக...
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் எந்த இலக்கை நோக்கி பயணிக்க நினைத்தாரோ அவரது அந்த கனவை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றி வருவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.
ராமேஸ்வரத்தில்...
ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேர் கைது
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது
நெடுந்தீவு அருகே 3 விசைப்படகுகளில் மீன்பிடித்தவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை
எல்லை தாண்டி மீன...
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் முடித்து வெளியே வரும் பக்தர்கள், சுட்டெரிக்கும் வெயிலில் கால் வைக்க முடியாமல் தலை தெறிக்க ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.
12 ஜோதிர் லிங்கத் தலங்களில...