கடலூர் மாவட்டம் சேப்பாக்கம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் பக்தர் ஒருவரது தலையில் கற்பூர தீபம் ஏற்றி பொங்கல் வைத்த நிகழ்வு அரங்கேறி உள்ளது. பக்தர்களை கவர தலையில் சும்மாடு கட்டி, பொங்கல் வைத்...
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே பக்தர் தலையில் அடுப்பு போன்ற சாதனத்தை வைத்து நெருப்பு பற்ற வைத்து, அதில் பொங்கல் வைத்து படையலிடும் வினோத திருவிழா நடைபெற்றது.
சேப்பாக்கம் கிராமத்தில் உள்ள அங்...
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே கொசவப்பட்டியில், புனித உத்திரிய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
போட்டியில் மொத்தமாக 700 காளைகளும், 400 மாடுபி...
பொங்கல் விடுமுறை முடிந்து சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்பிய வண்ணம் உள்ளதால், செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையொட்டி ...
பொங்கல் விடுமுறை முடிந்து சொந்த ஊர் சென்ற மக்கள் சென்னை திரும்புவதால், செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு மாவட்டம்யில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொங்கல் தொடர் விடுமுறையொட்டி சென்னையில் பணிபு...
சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே 8 ஆண்டுகளுக்கு பின்னர் கிராம மக்கள் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினர்.
ரணசிங்கபுரம் கிராமத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் மரியாதை பிரச்சினை கார...
உலகப் புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 877 காளைகளும், 345 காளையர்களும் களமிறங்கப்பட்டு, போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
பாலமேட்டில் வாடிவாசல் திறக்கப்பட்டதும் முடிந்தால் தொட்டுப்...