சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாளை பராக்ரம திவாஸ் என்ற பெயரில் மத்திய அரசு கொண்டாடி வரும் நிலையில், அந்தமான் நிகோபார் தீவில் உள்ள 21 பெரிய தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விரு...
நாட்டில் அமைதியை பேண மாநில காவல்துறை மற்றும் மத்திய விசாரணை அமைப்புகள் இடையே கூடுதல் ஒத்துழைப்பு தேவை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற டிஜிபிக்கள் மாநாட்டில...
மக்களவைத் தேர்தலுக்கு 400 நாட்களே இருப்பதால், தேவையற்ற பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் தேர்தலில் மகத்தான வெற்றி பெற கவனம் செலுத்துங்கள் என்று பாஜகவினருக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
பாஜக ...
உலகமயமாக்கல் மனித நேயத்தை முன்னிறுத்துவதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
Voice of Global South இரண்டு நாள் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா போன்ற...
உத்தரகாண்ட் மாநிலத்தின் சுற்றுலா தலமான ஜோஷிமத் நிலத்துக்குள் மூழ்கும் அபாய நிலையில் இருப்பதால் அங்கு வசிப்பவர்கள் அதிவேகமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் சேதமட...
உத்தரகாண்ட்டின் மலைப்பிரதேசத்தில் அமைந்துள்ள ஜோசிமத் பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் ஆபத்தானவை என்று அரசு அறிவித்ததையடுத்து, உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து வெளியேறி வருகின்றனர்.
...
தண்ணீரை சேமிக்க அரசின் முயற்சிகள் மட்டுமின்றி, மக்களின் பங்களிப்பும் அவசியமானது என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெறும் தேசிய நீர்வளத்துறை மாநாட்டில் காணொலி...