கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் அதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித...
இதுவரை இல்லாத வகையில் கொரோனாவின் வேகம் அதிகரித்துள்ளதால், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்குமாறு ஐஎம்ஏ எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்ப...
அதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, வளர்ச்சிக்கான கூட்டணி என்றும், இதனையே ஒற்றை நோக்கமாக கொண்டிருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்...
கொரோனா பாதிப்பில் இருந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விரைவில் குணமடைய வேண்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில், சீனாவின் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரு...
மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு முறை பா.ஜ.க.வுக்கு ஆளும் வாய்ப்பை அளித்தால், ஆயுள் முழுவதும் தொண்டாற்ற தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.
அந்த மாநிலத்தின் காரக்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக...
அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை என்றும், தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, தன்னளவில் குறையாகவே உள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2014-ம் ஆண்டு மத்தியில் பிரத...
கொரோனா காலத்தில் இந்தியா தனக்கென தனி வழியை உருவாக்கியதோடு, மற்றவர்களுக்கும் உதவியதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியிலுள்ள எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் ...