அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வத்தை, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனித்தனியே சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாம...
புதுக்கோட்டை மாநாட்டிற்கு செல்ல கடைவீதியில் உண்டியல் குலுக்கியபடி நிதி திரட்டிய தோழர்களுடன் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் வேட்டியை உருவி கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இடுப்பில் கட்டி இருக்கும்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடப்போவதாக முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத...
சட்ட விதிகளுக்கு உட்பட்டு அதிமுகவின் விதிகள் மாற்றப்பட்டு இருப்பதாக தெரிவித்த முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி, தனக்கு ஆதரவாக உள்ளவர்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக, உச்சநீதிமன்றத்தில் ஆ...
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக கட்சி அலுவலகத்தில் தேனி, சிவகங்கை மாவட்ட நிர்வாகிகளுடன் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு டிடிவி அளித்த பேட்ட...
அதிமுக நிறுவனத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினத்தை ஒட்டி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர் செல்வம் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்...
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில் கட்சிக்கொடி, கட்சியின் பெயர், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவில்லை எனில், சட்ட ரீதியான விளைவுகளை சந்திக்க நேரிடும் என, ஓ.பன்னீர்செல்வத்திற்க...