சென்னை மயிலாப்பூரில், அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர், எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை, ஜூன் 24-க்குள் தமிழக அரசுக்கு தாக்கல் செய்ய ஆறுமுகசாமி ஆணையம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.ப...
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி ஆளுநருக்கு என்று தனி அதிகாரம் உள்ளதாகவும், அதற்குட்பட்டு அவர் செயல்பட முடியும் என்றும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற வளாக...
இருமொழி கொள்கையில் அதிமுக உறுதி - ஓ.பி.எஸ்
இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றக்கொள்ள முடியாது - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்
பேரறிஞர் அண்ணா அவர்கள் வழியில் இருமொழிக் கொள்கையில் அஇஅதிமுக உறுதியாக உ...
அதிமுக பொதுச்செயலாளராக உரிமைக் கோரி வி.கே.சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளி வைத்தது.
2017-ஆம் ஆண்டு நடைபெற்ற அத...
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த ஆணையத்தின் கேள்விகளுக்கு உண்மையான பதிலை அளித்துள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ம...
ஜெ.மரணம் பற்றிய விசாரணை - ஓ.பி.எஸ் ஆஜர்
விசாரணைக்கு ஓ.பி.எஸ். 2ஆவது நாளாக ஆஜர்
ஓ.பன்னீர்செல்வத்திடம் நேற்று 3 மணி நேரம் விசாரணை
இன்று 2ஆவது நாளாக விசாரணைக்கு ஓ.பி.எஸ் ஆஜர்
அப்போலோ, சசிகலா தரப்ப...