திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக, சென்னை தடய அறிவியல் துறை அலுவலகத்தில் 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெறுகிறது.
ராமஜெயம் கொலை குற்றவாளிகளை கண்டறிய தமிழ்நாடு அரசு அமைத்த சிறப்பு புலனா...
இளம் பெண் ஷ்ரத்தா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்தாபிடம், 4 பேர் கொண்ட தடயவியல் நிபுணர்கள் குழுவினர், விசாரணை நடத்தினர்.
உண்மை கண்டறியும் பாலிக்ராப் சோ...
டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கில் நார்கோ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கொலையாளி அப்தாப், தனி ஆளாக ஷரத்தாவை கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லியில் ஒ...
கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த 2015-ஆம் ஆண்டு, சுவாதி என்பவரை காதலித்ததற்காக கோகுல்ராஜ் ஆணவக்கொலை செய்யப்பட்டு உடல் நாம...
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக, முன்னாள் எம்.எல்.ஏ எம்.கே பாலன் கொலை வழக்கில் சிக்கிய இருவரிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தினர்.
கடந்த 2000ம் ஆண்டு மயிலாப்பூர் எம்.எல்.ஏவாக இ...
தமிழகத்தில், 2001-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதியப்பட்டுள்ள கொலை வழக்குகளில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக விவசாய நிலம், அரசு வேலைவாய்ப...
கொலைக் குற்றத்திற்காக தவறாக குற்றம் சாட்டப்பட்டு 70 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் சிறையில் தூக்கிலிடப்பட்ட நபரின் குடும்பத்தினரிடம், நீதி தவறியதற்காக இங்கிலாந்து காவல்துறை மன்னிப்புக் கோரியுள்ளது....