சேலம் அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் பணத்தை திருடி சென்ற காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன.
மல்லூரில் லதா என்பவரின் இ-சேவை மையத்தில்&...
புதுக்கோட்டையில் ஏடிஎம் மையத்தில் கவனக்குறைவாக விட்டுச்சென்ற 23ஆயிரத்து 700 ரூபாய் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த பழனிவேலு என்பவர் தனது மகள் வங்கிக்கணக்கில் கட...
சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் நடிகர் மோகன் லாலுக்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த மோன்சன் மவுங்கல் என்பவர் பழங்கால பொருட்கள் என...
சேலத்தில் வருவாய் ஆய்வாளர் எனக் கூறி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு காப்பீடு தொகை பெற்றுத் தருவதாக ஏமாற்றி வந்த நபர் கைது செய்யப்பட்டார்.
கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த பிரபாகரன், வருவாய் ஆய்வாளராக...
சென்னை அடுத்த திருநின்றவூரில் சாலையில் பணம் கிடப்பதாக திசைத்திருப்பி, வங்கியில் பணம் எடுத்து சென்றவரிடம் ஒரு லட்சம் ரூபாயை திருடிச் சென்றவர்களை போலீசார் சிசிடிவிக் காட்சிகளை கொண்டு தேடி வருகின்றனர்...
ஜார்க்கண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பண மோசடி செய்த புகாரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையில் 19 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இள...
ஆவணங்களின்றி ரயிலில் கொண்டு வரப்பட்ட 53 லட்ச ரூபாயை, சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள...