வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் சட்டவிரோதமாக குடியேறியவர்களைக் கண்டறிந்து, அவர்களை நாடு கடத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை ஆலோசித்து வருவதாக பாஜகவைச் சேர்ந்த மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தெ...
மணிப்பூர் மாநிலத்தில் பள்ளிப்பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், மாணவிகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர்.
Noney மாவட்டத்தில் கல்வி சுற்றுலா சென்ற பள்ளி மாணவிகள் பேருந்து, பழைய கச்சார் சாலையில் திர...
அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாகா அமைதி நடவடிக்கையின் நிச்சயமற்ற தன்மை...
இளம்வயதில் தான் ராணுவத்தில் சேர விரும்பி அதற்கான தேர்வு கூட எழுதியதாகவும், குடும்பத்தில் ஏற்பட்ட சூழல் காரணமாக சேர முடியவில்லை என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மண...
மணிப்பூர் மாநிலத்தில், பூகாக்சோவ் இகாங் (Phougakchao Ikhang) பகுதியில் வாகனம் ஒன்றை இளைஞர்கள் சிலர் தீ வைத்து எரித்ததை தொடர்ந்து ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனை காரணமாக, சுராசந்த்பூர் மற்றும் பிஷ்ண...
மணிப்பூரில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில் அனைத்து பள்ளிகளையும் வரும் 24ந்தேதி வரை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக மணிப்பூர் அரசு வெளியிட்டு உள்ள அறிவிப்பில், கொரோனா...
மணிப்பூர் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த லெப்டினன்ட் கர்னல் உள்ளிட்ட 5 ராணுவ வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டு இன்று விமானப்படை விமானம் மூலம் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பப்பட்...