மணிப்பூரில் வங்கிக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த முகமூடி அணிந்த கொள்ளை கூட்டம், 18 கோடியே 85 லட்ச ரூபாய் ரொக்கத்தை மூட்டைகளில் கட்டி அள்ளிச் சென்றது.
தலைநகர் இம்பாலில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலை...
மணிப்பூரில் விமானநிலையம் அருகே அடையாளம் காணப்படாத பறக்கும் தட்டுப் போன்ற மர்மப் பொருள் ஒன்று பறந்து சென்றதால் சுமார் 3 மணி நேரம் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தலைநகர் இம்பாலில் உள்ள சர்வத...
மணிப்பூர் மாநிலத்தில் கலவரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் உள்ள வழக்குகள...
மணிப்பூரில் குக்கி சமூகத்தைச் சேர்ந்த 4 பேர் கடத்தப்பட்டுள்ளதால் அங்கு மீண்டும் பரபரப்பு அதிகரித்துள்ளது. தலைநகர் இம்பாலின் மேற்குப் பகுதியில் நேற்று முன்தினம் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று குக்கி ஜோ...
மணிப்பூரில் வன்முறையால் பாதிக்கப்படாத பகுதிகளில் மொபைல் இணைய சேவையை வழங்க அம்மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கலவரத்தால் பாதிக்கப்படாத மாவட்டங்களின் தலை நகரங்களில் சோதனை அடிப்படையி...
மணிப்பூரில் இணையசேவைக்கான தடை வரும் 26 - ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாநில காவல்துறை விடுத்துள்ள அறிக்கையில், சில சமூக விரோதிகள் சமூக ஊடகங்கள் மூலம் கலவரத்தைத் தூண்டும் வகையி...
மணிப்பூரில் இரு மாணவர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரி நடத்தப்பட்ட காலவரையற்ற வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்தது.
மாணவர்கள் கொலை தொடர்பாக குக்கி ஸோ இனத்தைச் சேர்ந்த 4 பேரை...