மலேசியாவில் வளர்ப்பு மகளிடம் இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நபருக்கு 1050 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் தண்டனையாக விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளார் மலேசியத் தமிழரான ...
மலேசியாவில் கொரோனா அச்சுறுத்தலால் வேலை இழந்த விமானி ஒருவர், நூடுல்ஸ் கடை ஒன்றை தொடங்கி பிரபலமடைந்துள்ளார்.
கொரோனா கட்டுப்பாடுகளால் மலிண்டோ ஏர் விமான நிறுவனம் தனது 2 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்த...
பிரெஞ்சு நகரமான நைசில் உள்ள கிறித்தவ ஆலயம் ஒன்றில்,தீவிரவாதி என கருதப்படும் நபர், பெண் ஒருவரை தலையை வெட்டியும், மேலும் இரண்டு பேரை கொன்றதையும் மலேசிய முன்னாள் பிரதமர் மகாதிர் முகம்மது வரவேற்றிப்பது...
மலேசியாவில் நூலிழை பெரும்பான்மையில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் முஹியித்தீன் யாசினுக்கு ஆதரவு அளிப்பதாக ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு கட்சி தெரிவித்துள்ளது.
பெரும்பான்மையை நிரூபிப்பதை தவிர்க்கும் நோக...
மலேசியாவில் அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பிரதமர் முஹைதீன் யாசின், சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
கடந்த 3 ஆம் தேதி மத விவகாரத்துறை அமைச்சர் சுல்கிஃப்லி முகமது அல்-பக்ரியுடன...
மலேசியாவில் புதிய அரசை அமைப்பதற்கான வலுவான பெரும்பான்மை தம்மிடம் உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் கூறியுள்ளார்.
பிரதமர் முஹியுத்தீன் யாசினின் தலைமையில் விருப்பம் இல்லாத ப...
கொரோனா தொற்று அதிகமாக இருப்பதால் இந்தியா, இந்தோனேஷியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு மலேசியா தடை விதித்துள்ளது.
இதனால் மாணவர்கள், ஆய்வாளர்கள், நீண்டகாலக் குடியிருப்பாளர்கள் ...