1611
9 ஆண்டுகளுக்கு முன் மர்மமான முறையில் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை மீண்டும் தேடுவதற்கு அனுமதிக்குமாறு காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் மலேசிய அரசை கேட்டுக் கொண்டுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு...

1949
மலேசியாவில் பல நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். சிங்கப்பூரை ஓட்டியிருக்கும் ஜோகூர் மாகாணத்த...

2016
மலேசியாவின் ஜோகூர் மாகாணத்தில் பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில், சுமார் 26 ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். புதன்கிழமை இடைவிடாது பெய்த கனமழையா...

1201
சீனர்களின் முக்கியத் திருவிழாவான லூனர் புத்தாண்டை முன்னிட்டு மலேசியாவில் கலை நிகழ்ச்சிகளுக்காக சிங்கத்தலை உருவாக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சீன வம்சாவளியைச் சேர்ந்தவரான சியோவ், மலேசி...

1143
வங்கதேச முகாம்களில் இருந்து படகில் தப்பிய ரோஹிங்யா அகதிகள் 160 பேர் ஒருமாதத்துக்கும் மேலாக கடலில் தவித்துக் கொண்டுள்ளனர். கள்ளத்தனமாக படகு மூலமாக மலேசியா செல்ல முயன்ற அவர்களை மீட்க வேண்டும் என்று...

999
மலேசியாவின் சிலாங்கூர் அருகே சுற்றுலா முகாம் ஒன்றில் நேரிட்ட நிலச்சரிவில் சிக்கி, 16 பேர் உயிரிழந்தனர். இயற்கை எழில் மிகுந்த படாங் கலி என்னுமிடத்தில், முகாம் வசதிகளுடன் கூடிய இயற்கை பண்ணை அமைந்து...

1165
மலேசியாவின் பத்தாவது பிரதமராக அன்வர் இப்ராஹிம் பதவியேற்றுக் கொண்டார். அங்கு நடைபெற்ற 15-வது பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது, பெரும்பான்மைக்கு 112 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், எதிர்க்கட்ச...



BIG STORY