மலேசியாவில் சிறிய ரக விமானம் சாலையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.
சுற்றுலா தலமான லங்கா தீவில் இருந்து, 8 பேர் சிறிய ரக பீச் கிராஃப்ட் விமானத்தில் சிலாங்கூர் விமான ...
மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழர் தேசிய மாநாட்டில் பங்கேற்று பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கோஷமிட்டதால் அங்கு பரபர...
பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மலேசியா நாட்டுக்கு 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
மலேசியா தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவருக்கு மலேசியா நாட்டு அதிகாரிகள் மற்றும் இந்திய தூதர அத...
மலேசியாவில் இருந்து கொச்சி விமான நிலையம் வந்த 4 பயணிகளிடமிருந்து 2 கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட வெளிநாட்டு தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
விமான புலனாய்வு பிரிவினர் கைப்பற்றிய இந்த தங்க நக...
மலேசியாவில் பொம்மை கார் வாங்குவதற்காக தனது 3 வயது தம்பியுடன் வீட்டிலிருந்த பெரியவர்கள் பயன்படுத்தும் காரை 6 வயது சிறுவன் ஓட்டிச் சென்றுள்ளான்.
லங்காவி பகுதியைச் சேர்ந்த அந்த சிறுவர்கள் இருவரும் வ...
தெற்கு மலேசிய கடற்பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்று தீப்பற்றிய நிலையில், அதில் இருந்த பணியாளர்கள் 3 பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காபோன் நாட்டில் பதிவு செய்யப்பட்ட 'எம்.டி பாப்லோ' என்ற ...
மலேசியாவில் விஷத்தன்மை கொண்ட பஃபர் மீனை சமைத்து சாப்பிட்ட 83 வயது பெண் உயிரிழந்த நிலையில், அவரின் கணவர் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எதிரிகளிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள உடலை பலமடங்கு...