இலங்கையின் திரிகோணமலை கடற்படை முகாமில் இருந்து மகிந்த ராஜபக்சே வெளியேறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்நாட்டு மக்கள் தொடர்ந்து நடத்திய போராட்டத்தை அடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ...
திரிகோணமலையில் இருந்து கொழும்பு வந்த ராஜபக்ச
திரிகோணமலை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மகிந்த ராஜபக்சே அங்கிருந்து வெளியேறியதாக தகவல்
இலங்கையில் வெடித்த வன்முறையை அடுத்து திரிகோணமலை கடற்...
அரசு மாளிகையில் இருந்து வெளியேறினார் ராஜபக்ச
கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் இருந்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச வெளியேறியதாகத் தகவல்
அதிகாரப்பூர்வ இல்லமாக அலரி மாளிகையை பயன்படுத்தி வந்தார் ம...
இலங்கையில் மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் இருந்து விலகிய நிலையில், அவரது வீடும், முன்னாள் அமைச்சர்கள், மேயர்கள் வீடுகளும் தீவைத்துக் கொளுத்தப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. இலங்கை முழுவதும் நாடு தழ...
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகிய நிலையில், அவரது ஆதரவாளர்களுக்கும், ஆட்சிக்கு எதிராக போராடியவர்களுக்கு இடையே மோதல் மூண்டது. இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் பல ஊர்கள...
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலகினார் மகிந்த ராஜபக்சே
பிரதமர் பதவியில் இருந்து மகிந்த விலகக் கோரி கடந்த சில வாரங்களாக இலங்கையில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன
காலிமுகத்திடலில் இலங்கை அரசுக்கு ...
இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடும் பொருளாதார சூழலில் சிரமத்...