ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவனுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அறிவித்தார்.
சென்னை ஆழ்வார்பே...
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில், சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தமிழ்நாடு அரசிடம் அதற்கு அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு...
தமிழ் மக்கள் தன் மீது செலுத்தும் அன்பு, வேறு எந்த மாநிலத்திலும் கிடைத்ததில்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 24-ஆம் தேதி ராகுல்காந்தி டெல்லியில் மேற்கொண்ட ...
நாடாளுமன்றத்தேர்தலுக்கு தயாராகும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை அண்ணா நகரில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தேர்தல் முன்னேற்பாட...
இங்கிலாந்து ராணி எலிசபெத் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தவர் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவல...
பிரதமர் மோடி வெற்றி பெற தான் அரசியலுக்கு வரவில்லை எனவும், தமிழகம் வெற்றி பெறவே அரசியலுக்கு வந்துள்ளதகாவும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
கோயம்புத்தூரில் மக்கள் நீதி ம...
தவறு செய்ய வெட்கப்படவும், சேவை செய்ய பெருமை கொள்ளவும் கற்றுக் கொள்ள வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சா...