மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை பூஜையில் சாமிகும்பிட்டு விட்டு கர்நாடகாவுக்கு சென்ற கார், லாரி மீது நேருக்கு நேராக மோதிய விபத்தில் 7 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்த...
மறைமலை நகர் அடுத்த பொத்தேரியில் சாலைவிதிகளை மதிக்காமல் பைக்குடன் சாலையின் குறுக்கே திடீரென்று புகுந்த கல்லூரி மாணவர்களால் , ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய டாரஸ் லாரி ஏறி இறங்கியதில்...
கென்யாவில் கண்டெய்னர் லாரி ஒன்று பல்வேறு வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதிய விபத்தில் 48பேர் உயிரிழந்தனர்.
வேகமாக வந்த அந்த லாரி திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்து விலகி மினிபஸ்கள்,...
மும்பை-புனே எக்ஸ்பிரஸ்வே சாலையில் கெமிக்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து வெடித்து தீப்பிடித்ததில், சாலையில் சென்று கொண்டிருந்த 3 வாகன ஓட்டிகள் உள்பட 4 பேர் பலியாகினர்.
லோனாவாலா-கந்தாலா இடையேயான சா...
மீஞ்சூர் அருகே நம்பர் பிளேட் இல்லாத டாரஸ் லாரி மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற 3 மாத கர்ப்பிணி, கணவன் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த அஜித் - ஐஸ்பிரியா தம்பதிக்கு 6 ...
விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற லாரி ஓட்டுனரின் தலைக்குள் இரும்பு நட்டை வைத்து தையல் போட்டு அனுப்பிய கொடுமை வேலூரில் அரங்கேறி உள்ளது.
திருப்பத்தூர...
வடஅமெரிக்க நாடான மெக்சிகோவில் பயணிகள் வேனும் டிரக் ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர்.
ஜாலிஸ்கோ மாநிலத்தில் உள்ள குவாடலஜாராவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்ற...