961
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில் கனமழையால், வெள்ளத்துடன் கூடிய நிலச்சரிவு ஏற்பட்டதில் ஒரு மலைக்கிராமமே அடித்துச் செல்லப்பட்டது. இதில் அக்கிராமத்தைச் சேர்ந்த 32 பேர் உயிரிழந்ததாகவும், 18 பேரை காண...

571
பெருவில், கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 2 வயது குழந்தை மீட்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது. யாகு புயல் காரணமாக பெய்த கனமழையால் ஜிமர்கா நகரில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், அதில் காஸ்டிலோ என்பவ...

1125
பிரேசிலின் மனாஸ் நகரில், கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியானதை அடுத்து, அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகரமான மனாஸில் பெய்த தொடர் மழையால், அதி...

836
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில், வரலாறு காணாத அளவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய குடியிருப்புவாசிகளை, மீட்புப்படையினர் பாதுகாப்பாக வெளியேற்றி வருகின்றனர். வடமேற்கு பகுதிகளில் அதிக...

4538
கோயம்புத்தூர், நீலகிரி உட்பட தமிழகத்தின் ஆறு மாவட்டங்கள், நிலச்சரிவு ஏற்படக் கூடிய அபாயகரமான பகுதி என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ எச்சரித்துள்ளது. இஸ்ரோவின் கீழ் இயங்கும், தேசிய தொலை உணர...

1097
பிரேசிலின் சாவ்-பாலோ மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ள நிலையில், அங்கு மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்...

922
பிரேசிலின் சா-பாலோ மாநிலத்தில் கன மழையைத் தொடர்ந்து நேர்ந்த வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். சாவோ பவுலோ மாநிலத்தில், 24 மணி நேரத்தில் 600 மில்லிமீட்டர் மழை கொட்டித்தீர்த்தது....



BIG STORY