கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே, ஒரே இடத்தில் கர்ப்பிணிகள் ஆயிரத்து 200 பேருக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.
6 ஆரம்ப சுகாதார நிலையங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட கர்ப்பிணிகளுக்கு, கெலமங்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தனியார் வங்கியில் பணியாற்றி வந்த இளம் பெண்ணை கொலை செய்துவிட்டு கடத்தல் நாடகமாடிய காதலனை போலீசார் கைது செய்தனர். நம்பி வந்த காதலியை 10 லட்சம் ரூபாய் பணத்துக்கா...
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே நகைக்கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டு கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த மர்ம நபர்கள் குறித்து ஊத்தங்கரை போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வீட்டுக்குள் நுழைந்து கொள்ளை அடிக்க முயன்ற 3 பேரை பொதுமக்கள் கதவுக்கு பூட்டு போட்டு போலீசிடம் ஒப்படைத்தனர்.
ஓசூர் சிவக்குமார் நகரில் ஆளில்லாத வீட்டிற்குள் 3 பேர் சென்ற...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சானமாவு வனப்பகுதியில் 40கும் மேற்பட்ட காட்டுயானைகள் முகாமிட்டுள்ளதால், 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகா மாநில...
கிருஷ்ணகிரி அருகே, இருசக்கர வாகனம் மீது கர்நாடக மாநில அரசுப்பேருந்து மோதியதில், ராணுவ வீரர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
ஓசூர் அருகிலுள்ள ஒட்டுரைச்சேர்ந்த ராணுவ வீரர் சுந்தரேசன், தனது நண்பர் கணேசனு...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒன்றரை வயது குழந்தை 5 அடி ஆழ தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சோலையூர் கிராமத்தை சேர்ந்த அன்பு...