கேரளாவில் கடந்த 6 ஆண்டுகளில் போதைப்பொருள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை 300 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2016ம் ஆண்டில் 5 ஆயிரத்து 924 வழக்குகள் பதிவான நிலையில், 2022ம் ஆண்டில...
கேரள மாநிலம் கண்ணூரில் ஓடும் காரில் தீப்பிடித்து நிறைமாத கர்ப்பிணி, அவரது கணவர் உயிரிழந்த நிலையில் காரில் தீப்பற்றியதற்கான காரணம் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மேற்கொள்ளப்பட்ட தடயவியல் விசாரணையில்,...
கேரள மாநிலம் கண்ணூரில் சாலையில் சென்ற கார் தீப்பற்றி எரிந்ததில் நிறைமாத கர்ப்பிணியும், அவரது கணவரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
பிரசவ வலியுடன் நிறைமாத கர்ப்பிணியை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அ...
கேரள மாநிலம் காசர்கோடு அருகே சிறிய சரக்கு வாகனமும், அரசுப்பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் சரக்கு வாகன ஓட்டுநர் யூசப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது உதவியாளர் தீவிர சிகிச்சை பி...
கேரளாவில், நள்ளிரவில் நகைக்கடையில் புகுந்த எலி ஒன்று விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நெக்லசை லாவகமாகக் கவ்விச் சென்றது.
இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காசர்கோடு ...
கேரளாவில் 19 சிறார்களுக்கு அதிகம் தொற்றக்கூடிய நோரோ வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் அருகே உள்ள காக்கநாடு பகுதியில் மாணவர்கள் சிலரின் பெற்றோர்களுக்கும் தொற்று இருந்ததால...
மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட்டது.
இந்தஆண்டுக்கான மண்டல, மகரவிளக்கு பூஜைகள் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து கட...