கன்னியாகுமரி வழியாக கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு செல்லும் வாகனங்களை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
குப்பையில்லா குமரியை உருவாக்கு...
திருச்சி அருகே தண்டவாளத்தில் வைக்கப்பட்ட லாரி டயர்கள் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் எஞ்சினின் அடியில் சிக்கியதால் நடுவழியில் ரயில் நின்றது.
கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த...
கன்னியாகுமரி மாவட்டத்தில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட ராணுவ வீரரை பொதுமக்கள் கை, கால்களை கட்டி போலீஸில் ஒப்படைத்தனர்.
மாத்தார் பகுதியைச்சேர்ந்த ராணுவ வீரரான ரெதீஷ்குமார் விடுமுறையில் ஊருக்கு வந்த...
கன்னியாகுமரி களியக்காவளை சோதனைச்சாவடியில் இரவில் திடீர் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மனோ தங்கராஜ், கனிம வள லாரிகளை சோதனை செய்யாமல் அனுப்பிய காவலர்களை கடுமையாக எச்சரித்தார்.
நேற்றிரவு அமைச்சர் மனோ தங்க...
காதலனுக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய பட்டதாரி பெண் தனி ஆளாய் 9-நாட்கள் போராடி காதலனை கரம் பிடித்த சம்பவம் குளச்சல் காவல் நிலையத்தில் அரங்கேறியது.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம...
பெங்களூரை சேர்ந்த 60 வயது பெண்மணியிடம் முகநூல் மூலம் பழகி நெருக்கமான கன்னியாகுமரியை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் அந்த பெண்மணியின் படங்களை மார்பிங் செய்து மிரட்டி பணம் பறித்த நிலையில், தொடர்ந்து பி...
கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூரில் மகள் தற்கொலை செய்து கொண்ட துக்கம் தாளாமல் தந்தையும் தற்கொலை செய்து கொண்டார்.
தச்சு தொழிலாளியான ஆன்றணி அமல்ராஜூக்கு, சத்தியகலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ள...