கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே 62 வயது மதபோதகர், இந்தோனேஷியாவை சேர்ந்த முகநூல் காதலியை திருமணம் செய்ததால், சொத்துக்கள் தங்களுக்கு வராது என்பதால் அதனை எதிர்த்த குடும்பத்தினர், மனைவியை வீட்டிற...
கன்னியாகுமரி அருகே 'ஷேர் சாட்' என்ற செல்போன் செயலி மூலம் அறிமுகமாகி காதலித்து ஏமாற்றிய ராணுவவீரரின் திருமணத்தை, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் மணப்பெண் வீட்டுகே சென்று தடுத்து நிறுத்தி உள்ளார்.
கன்னியா...
கன்னியாகுமரி அருகே ஆண் நண்பருடன் இணைந்து தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த பெண் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பள்ளிச்சல் பகுதியை சார்ந்த...
கன்னியாகுமரி மாவட்டத்தில் OLX இல் கம்ப்யூட்டர் பாகங்கள் விற்பனை செய்வதாக ஏமாற்றி 6 லட்சம் ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
செம்மான்விளையைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் olx ல் பணிபுரியும் ப...
கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் அருகே, காரை ஓட்டியபடியே இளைஞர், பெண் தோழியுடன் செல்ஃபி எடுக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரில் வந்த இருசக்கர வாகனம் மீது மோதிய விபத்து காட்சி, சிசிடி...
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பிரபல ரவுடி ஒருவர், கல்லூரி மாணவியை ஒரு தலையாக காதலித்து கடத்திய நிலையில், மாணவியை மீட்ட போலீசார், ரவுடியின் தாய் மற்றும் உறவினர் பெண்ணை போக்சோ சட்டத்தில்...
மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிர்வாகி வீட்டில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசிய மர்ம நபர்கள்..!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி நிர்வாகியின் வீட்டில் பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலை வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆடரவிளையைச் சேர்ந்த ஐயப்ப...