ஈரானில் அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய 22 ஆயிரம் பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மாஷா ஆமினி என்ற பெண் உயிரிழந்தது தொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் வெட...
சீனாவின் சமரச முயற்சியை அடுத்து ஏழு ஆண்டுகளாக சிதைந்துக் கிடந்த அரசாங்க உறவுகளை மீண்டும் புதுப்பிக்க சவூதி அரேபியாவும் ஈரானும் ஒப்புதல் அளித்துள்ளன.
பேச்சுவார்த்தைகள் மூலமாக ஈரானுடன் அலுவல் ...
ஈரான் துறைமுகம் வழியாக ஆப்கானிஸ்தானுக்கு 20 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை இந்தியா அனுப்ப உள்ளது.
ஆப்கானிஸ்தான் தொடர்பான இந்தியா - மத்திய ஆசிய கூட்டு பணிக்குழுவின் முதல் கூட்டத்தில் இந்தியா, கஜகஸ்தா...
நிலத்தடியில் கட்டப்பட்ட பிரமாண்டமான போர் விமானப்படைத் தளத்தின் வீடியோவை ஈரான் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஈகிள் 44 என அழைக்கப்படும் இந்தத் தளம் நாட்டின் மிக முக்கியமான விமானப்படை தளங்களில் ஒன...
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள முக்கிய நினைவுச் சின்னத்தின் முன்பு நடனமாடிய ஜோடிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் நடனமாட அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், தெஹ்ரானின...
ஈரானில் உள்ள அஜர்பைஜான் தூதரகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து, தூதரக ஊழியர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பினர்.
கடந்த வெள்ளிக்கிழமை அஜர்பைஜான் தூதரகத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர...
ஈரான் ராணுவத்துக்கு ஆயுதங்கள் தயாரித்தளிக்கும் தொழிற்சாலை மீது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்பஹான் அருகே உள்ள அந்த தொழிற்சாலையில் இரவு நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்...