சென்னை ஆதம்பாக்கத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அரசியலுக்கு வருவதை உறுதி செய்து உள்ளார்.
ஊழலை ஒழிக்க அரசியல் களம் காண்போம், என்ற பிரசார கூட்டத்தில் பேசிய முன்னாள் ...
கொரோனா குறைந்து விட்டது என்பதற்காக மெத்தனமாக இருக்காமல் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும் விதிமுறைகளை மக்கள...
தமிழகத்தில் முன் களப்பணியாளர்களுக்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ்...
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே நடைபெற்ற பொங்கல் விழாவில், அண்மையில் விருப்ப ஓய்வு பெற்ற I A S அதிகாரி சகாயம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஆத்தூர் என்ற கிராமத்தில் மக்கள் பாதை அமைப்பு ...
ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை அரசு பணியிலிருந்து விடுவித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 6 ஆண்டுகளாக அறிவியல்நகர துணைத் தலைவராக பணியாற்றி வந்த சகாயம், பணியிலிருந்து ஓய்வு பெற சுமார் 2 ஆண்ட...
இங்கிலாந்தில் இருந்து டெல்லி வழியே சென்னை வந்த ஒரே ஒரு நபருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அவரைப் பாதித்திருப்பது, கொரோனாவின் வீரியமிக்க புதுவகையா என கண்டறிய, மாதிரிகள் புனே அனுப்பப்பட்டு ஆய்வ...
ஒரு காலத்தில் தமிழகத்தை சேர்ந்த பெரும்பாலானோர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாக இருந்த நிலையில், தற்போது அந்த தேர்வுகளுக்கு தமிழர்கள் பலர் விண்ணப்பிப்பது கூட இல்லை என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வருத்...