போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தெலுங்கானா போலீசார் மூன்று நைஜீரிய நாட்டவர்களை பெங்களூருவில் கைது செய்தனர்.
இவ்வழக்கில் தேடப்படும் தெலுங்கு திரைப்பட நடிகர் நவ்தீப் பல்லபோலு மற்றும் தயாரிப்பாளர்...
ஹைதராபாத்தில், பிரியாணிக்கு கூடுதல் ரெய்தா கேட்டு தகராறு செய்த நபர் ஹோட்டல் ஊழியர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
புஞ்சகுட்டா பகுதியில் உள்ள மெரிடியன் என்ற ஹோட்டலுக்கு மொகம்மது லியாகத் என்பவர் தனத...
ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்துக் கொண்டிருந்த ரயில் பயணிகளிடம் நள்ளிரவில் கொள்ளையர்கள் நகை பணத்தை கொள்ளையடித்தனர்.
ஆந்திராவின் சிங்கராய கொண்டா பகுதியில் மெதுவாகச் சென்ற ரயிலில் ஏறிய கொள்ளையர்க...
ஹைதராபாதில் போலி கம்பெனிகள் மூலமாக துபாய் மற்றும் சீனாவுக்கு பணம் அனுப்பி வந்த 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை அகமதாபாத் மற்றும் ஹைதராபாத்தை சேர்ந்த அவர்கள், வெளிநாட்டில் பகுதி ந...
சைரனை ஒலிக்க விட்டுக் கொண்டு வேகமாக வந்த ஆம்புலன்ஸ்சிற்காக சாலை போக்குவரத்தை போலீஸார் அவசர அவசரமாக சரி செய்து வழி ஏற்படுத்திக் கொடுக்க, ஆம்புலன்சில் இருந்தவர்களோ சிக்னல் அருகே உள்ள சாலையோர கடை ஒன்ற...
ஹைதராபாத் நகரில் 95 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
எல்.பி. நகர் பகுதியில் 32 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வந்த பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவு...
சர்வதேச அளவில் உரங்களுக்கான விநியோகச் சங்கிலியை வலுப்படுத்தும் வழிகளை கண்டறிய வேண்டும் என ஜி20 நாடுகளின் வேளாண் அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
ஐதராபாத்தில் நடைபெற்று வரும் ஜி-2...