மாணவி மரண வழக்கில் ஜாமீன் மனுவை விசாரித்து முடிவெடுக்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்துக்கு உத்தரவிடக் கோரிக் கணியாமூர் பள்ளித் தாளாளர் ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார...
அ.தி.மு.க.வில் ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்...
அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
கடந்த மாதம் 11ந் தேதி நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக ஓ.பி....
கிராமங்களில் கோவில் திருவிழா நடத்துவதற்கு காவல் துறையினரிடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம், வலையப்பட்டி கிராமத்தில் பட்டு அரச...
பயனர்களின் தனிப்பட்ட இருப்பிடத் தரவுகளை நேரடியாகவோ அல்லது மறைமுகவோ சேகரித்த குற்றச்சாட்டில் கூகுள் நிறுவனத்துக்கு 300 கோடி ரூபாய் அபராதம் விதித்து ஆஸ்திரேலிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2017 ஜன...
ஈரோட்டில் 16 வயது சிறுமியிடம் சட்டவிரோதமாக கருமுட்டையை எடுத்து விற்பனை செய்த விவகாரத்தில், உயர்நீதிமன்ற உத்தரவின்படி சுதா மருத்துவமனைக்கு இரண்டாவது முறையாக அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சனிக்கிழமை சுத...
பெங்களூரூ விமான நிலையத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடிகர் விஜய் சேதுபதி மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
தன்னை தாக்கியதாகவும் அவதூறாக பேசிய...