13512
ஊத்துக்கோட்டையில் தலைக்கவசம் அணியாமல் சென்ற நீதிமன்ற ஊழியருக்கு அபராதம் விதித்ததற்காக நீதிபதி ,தன்னை பழிவாங்கும் நோக்கத்துடன் நீதிமன்றத்திற்கு வரவழைத்து மணிகணக்கில் காத்திருக்க வைப்பதாக காவல் ஆய்வா...

2160
கோவை மாநகரில் வரும் 26ஆம் தேதி முதல் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என மாநகரக் காவல் துறை அறிவித்துள்ளது. தலைக்கவசம் அணியாமல் வாகனத்தின் பின்...

2219
சேலத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் விதிக்கப்பட்ட அபராதத் தொகையை கட்ட மறுத்து வாக்குவாதம் செய்த இளைஞரை வலுக்கட்டாயமாக காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார், வழக்குப்பதிவு செய்து அவரது சொந்த ஜா...

2559
சேலத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்ததற்கு அபராத தொகையை கட்டினால் தான் வண்டியை தரமுடியும் என்று கூறிய போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் வலுக்கட்டாயமாக காவல்துறை வாகனத்தில் ஏற்றி அழைத்துச் செல்ல...

3029
கன்னியாகுமரியில் தலைக்கவசம் அணியாமல் செல்போனில் பேசியபடி இருசக்கர வாகனம் ஓட்டிச்சென்ற பெண் காவலர் மீது வழக்கு பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் பணிபுரியு...

1677
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே விபத்தில் உயிரிழந்த இளைஞரின் முதலாம் ஆண்டு நினைவு நாளில்  அவரது நண்பர்கள் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.  என்.முக்கு...

6072
சென்னையில் காரில் சென்றவருக்கு, தலைக்கவசம் அணியவில்லை என்று கூறி ஒரே நாளில் 54 முறை அபராதம் விதிக்கப்பட்ட கூத்து தானியங்கி கேமராவால் அரங்கேறி உள்ளது. காரின் உரிமையாளரை காவல் ஆணையாளர் அலுவலகத்துக்கே...



BIG STORY