ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 150 கோடி ரூபாய் செலவில் 37 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 1000 புதிய வகுப்பறைகளை முதலமைச்ச...
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கபடிப் போட்டிகளில் தேசிய அளவில் சாதனை படைத்து வரும் அரசுப் பள்ளி மாணவிகள், ஆண்களைப் போல் தங்களுக்கும் அரசுத் துறைகளில் சம வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என கோ...
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அரசுப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு அடங்காமல் பள்ளிக்கூடத்திற்குள் சண்டியர் போல இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டு அட்டகாசம் செய்த மாணவர் போலீசில் சிக்கியதால் பெற்றோருடன...
கர்நாடகாவில் மாணவிகளிடம் மத துவேஷத்தில் பேசியதாக எழுந்த குற்றச்சாட்டில் பள்ளி ஆசிரியை ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சிவமோகா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் கன்னடம் கற்பிக்கும் ஆசிரியை ம...
தேனி மாவட்டம் குன்னூரில் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் இரவு நேரத்தில் புகுந்து மதுபானம் அருந்தும் சிலர் பாட்டில்களை உடைத்து போட்டு விட்டுச் செல்வதாக சட்டமன்ற மனுக்கள் குழுவினரிட...
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக 10 மடங்கு வரையில் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
நடப்பு கல்வியாண்டின் துவக்கத்தில் பிளஸ்-1 ம...
முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்கத்திட்டம் தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் உள்ள அரசு பள்ளிக் கூடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்ட நிலையில் முதல் நாளில் கிச்சடி பொங்கல் சாம்பாருடன் இனிப்பான கேசரி க...