5.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார்
ஜூன் 13-ல் பள்ளிகள் திறக்கப்பட்ட உடன், மாணவர்களுக்கு வழங்க 5.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார்
அரசு & உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க...
கரூரில் மாநகராட்சிப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மற்றொரு மாநகராட்சிப் பள்ளியின் தலைமை ஆசிரியரை தரக்குறைவாகவும் கொலை மிரட்டல் விடும் தொணியிலும் பேசிய ஆடியோ இணையத்தில் பரவி வருகிறது.
மாநகராட்சி ஜெயப்பிரகா...
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி
அரசு பள்ளி மாணவர்களுக்கு Spoken English பயிற்சி
அரசு பள்ளிகளில் 4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு Spoken English பயிற்சி...
செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள், பள்ளி வாசலிலேயே இரு குழுக்களாக பிரிந்து சரமாரியாக தாக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
இப்பள்ளியில் பயிலும் 11, 12ம் வகுப்பு மா...
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேலும் ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மடிக் கோட்டையில் சந்தோச நாடார் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியை சேர்ந்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து சுமார் 20 லட்சம...
நாமக்கலில் அக்கா மகன் சரியாக படிக்காததால் அவரது நண்பர்களை தட்டிக்கேட்ட தாய்மாமன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பிரபாகரன், இவரது...