சிறார் குறும்படப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதாக தேர்வான 75 அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் அமெரிக்காவிற்கு கல்வி சுற்றுலாவிற்காக அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்...
வேலூர் மாவட்டம் தட்டப்பாறையில் ஆசிரியர் மீது மோட்டார் சைக்கிளைக் கொண்டு மோதுவது போல ஓட்டிச் சென்று சீருடை இல்லாமல் பள்ளிக்கு வந்த மாணவர் ஒருவர் , உறவினரை பள்ளிக்கு அழைத்து வந்து ஆசிரியரை மிரட்டிய ச...
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாளையொட்டி சென்னை மாதவரம் தீயப்பக்கத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியை புதுப்பித்த திமுக நிர்வாகிகள் மாணவர்களுக்கு வாழை இலையில் பிரியாணி விருந்து வைத்தனர்.
மா...
ஈரோட்டில் மாநகராட்சி துவக்கப்பள்ளியை அடுத்தாண்டு மூட உள்ளதாகவும், அதனால் அங்கு படித்து வரும் மாணவ-மாணவிகளை வேறு பள்ளிக்கு மாற்றிக் கொள்ளுமாறு பள்ளி நிர்வாகம் தெரிவித்ததாக கூறி மாணவர்களின் பெற்றோர்க...
புதுக்கோட்டை அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, உதவி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை அருகே உள்ள அரசு பள்ளியில் உதவ...
கோவில்பட்டி அருகே கிளவிப்பட்டி கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில், மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யச் சொல்வதாக கூறி பள்ளிக்கு பூட்டுப்போட்டு மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.
இப்பள்ளியில்...
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் எளிய முறை கற்றல் - கற்பித்தல் தொழில்நுட்பக் கல்வி முறையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
எல்மோ என்ற தனியார் நிறுவனத்தின் கா...