ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் மற்றும் அக்னி தீர்த்த கடற்கரை பகுதிகளில் காலை முதலே வழக்கத்தை விட 10 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியுள்ளது.
இதனால் கரையோரத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த ...
கம்போடியாவில் உள்ள மீகாங் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் வலையில் 4 மீட்டர் நீளமும், 180 கிலோ எடையும் கொண்ட ராட்சத திருக்கை மீன் சிக்கியது.
மீனவர்கள் இரையாக வைத்த சிறிய மீனை கவ்விய போ...
இத்தாலி ட்ரைஸ்ட் கடற்பகுதியில் அளவில் பெரியதாக காணப்படும் பேரல் வகை ஜெல்லி மீன்கள் வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் தென்படும் ட்ரோன் காட்சிகள் வெளியாகி உள்ளன.
பருவ நிலை மாற்றம் மற்றும் கடலில் நிலவும்...
மீன் பிடித் தடைக்காலம் நாளை முதல் துவங்க உள்ள நிலையில், தடை காலத்தில் வழங்கப்படும் உதவித் தொகையை விரைந்து வழங்க வேண்டுமென தூத்துக்குடி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீன் பிடி தடைக் காலம் இன்ற...
மீன்பிடி தடைக்காலம் வரும் 15ம் தேதி தொடங்குவதால், சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.
மீன்களின் வரத்து குறைவாகவே இருப்பதால் ஞாயிறு விடுமுறையான இன்று மீன்க...
புதுச்சேரி குபேர் மீன் அங்காடியில் மீன்கள் இறக்க தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
புதுச்சேரி நகர பகுதியில் இயங்கி ...
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 12 மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிர...