தாய்லாந்தில் பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
தெற்கு மாகாணமான நராதிவாட் என்ற இடத்தில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுக் கிடங்கில் சனிக்கிழமையன்று வெடிவிபத...
சோமாலியாவில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் ஏராளமான குழந்தைகள் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
செயலிழந்ததாக கருதப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பழைய பீரங்கி குண்...
இத்தாலியின் மிலன் நகரில் கார் நிறுத்தம் ஒன்றில் நேரிட்ட வெடிவிபத்தால் கார்கள் வரிசையாக தீப்பிடித்து எரிந்தன. மிலன் நகரின் மத்திய பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிச...
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார்.
புல்ல கவுண்டன்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலை, உரிமம் பெற்று பேன்சி ரக பட்டாசுகளை தயார் ...
பென்சில்வேனியாவின் வெஸ்ட் ரீடிங்கில் உள்ள சாக்லேட் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
கடந்த 1948ம் ஆண்டு முதல் இயங்கி வரும் பிரபலமான ஆர்.எம்.ப...
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உலோக ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 14க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
மேலும் கொளுந்து விட்டு எரிந்த தீ காரணமாக அந்த ஆலையில் உள்ள உலோகப் பொருட்கள் அனைத்து...
ரஷ்யாவின் நொவசிபிர்ஸ்க் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவால் நேர்ந்த பயங்கர வெடி விபத்தில் 2 வயது குழந்தை உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயமடைந்தனர்.
அடுக்குமாடி குடியிருப்பி...