ஒரு காலத்தில் சிறப்பான பணிக்காக போலீஸ் எஸ்.பியிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்ற ஆட்டோ ஓட்டுனர் ஒருவர், கைகளை விட்டு கால்களை மட்டும் பயன்படுத்தி ஆட்டோவை விபரீதமான முறையில் முன்னாலும், பின்னாலும் இயக்க...
ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே, குடும்ப தகராறில் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்தாக கூறப்படும் ஓட்டுநர் ஒருவர், நடுரோட்டில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
கணபதி பாளையத்தைச் சேர்ந்த போர்வெல...
திருவாரூரில் தெப்பத்திருவிழாவின் போது நீரில் மூழ்கிய ஆட்டோ ஓட்டுநரின் உடலை, தீயணைப்புத்துறையினர் தீவிர தேடுதலுக்கு பின் மீட்டனர்.
ரயில்வே காலனியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் நேற்று மாலை நீரில் மூ...
ஸ்பெயின் நாட்டில் சரக்கு ரயில் தடம் புரண்டு எதிரே வந்த புறநகர் பயணிகள் ரயில் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், ரயில் எஞ்ஜின் டிரைவர் உயிரிழந்தார்.
பார்சிலோனாவில் இருந்து 14 கி.மீ தொலை...
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையிலும், பேருந்தில் இருந்த 55 பயணிகளையும் பத்திரமாக பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து சேர்த்த , அரசுப் பேருந்து ஓட்டுனர் ஒருவ...
ஆந்திராவில், காரை தடுத்து நிறுத்திய ஆத்திரத்தில், போக்குவரத்து காவலரை சரமாரியாக தாக்கிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
மேற்கு கோதாவரி மாவட்டம் பீமவரம் பகுதியில் காவலர் குமார் என்பவர் போக்குவரத்தை ஒ...
பிகார் மாநிலத்தில் பயணிகள் ரயில் ஓட்டுநர் ஒருவர் மது அருந்துவதற்காக ரயிலை ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நிறுத்தி வைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சமஸ்டிபூரிலிருந்து சஹர்சா ந...