ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 12 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சியினர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு கி...
புத்தாண்டையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்கு வந்த ஏராளமான ஆதரவாளர்களை விஜயகாந்த் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, பெண் தொண்டர் ஒருவர் அவரை பார்த்து கண்ணீர் விட...
இன்று பிறந்தநாள் காணும் தேமுதிக நிறுவனர் விஜயகாந்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டுவிட்டரில் முதலமைச்சர் வெளி...
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தன்னுடைய பேரனுடைய முகத்தில் நாய் கடித்ததற்கு முதல் உதவி சிகிச்சை அளிக்காமல் தாமதப்படுத்திய பெண் மருத்துவரை கண்டித்து தே.மு.தி.க முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் ஆவேசமாக எச்சர...
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்த தவறான தகவல்களை வெளியிட்ட யூ-டியூப் சேனல்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு நோய் உள்ள நிலையில், சென...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுவது உறுதி என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை புனித தோமை...
ஆசை வார்த்தைகளை நம்பி தேமுதிகவை விட்டு செல்வது தனக்கு மட்டுமல்ல கட்சிக்கும் செய்யும் துரோகம் என அக்கட்சித் தலைவர் விஜய்காந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது உடல...