மதுரை மாவட்டம், மேலூர் அருகே தம்பதி போல் நடித்து வீட்டில் இருந்த பெண்ணை கட்டிபோட்டு, நகை மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சண்முகசுந்தரம் என்பவர் கத...
சென்னை கோடம்பாக்கத்தில் அடுக்குமாடி குடியிருப்பின் கேட்டில் பொருத்தப்பட்டிருந்த மின்விளக்கிற்கு செல்லும் மின்சார ஒயரில் மின்கசிவு ஏற்பட்டு, ஈரமாக இருந்த இரும்பு கேட்டில் மின்சாரம் பாய்ந்ததில் ஓய்வு...
குழந்தை இல்லை என்று கூறி உறவுக்கார பெண்ணின் 4 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச்சென்ற தம்பதி , அந்த சிறுமியை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கணவனின் விபரீத செயலுக்கு துண...
கோவில்பட்டியில் வீட்டிற்குள் கணவன்-மனைவி கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெருமாள் நகரை சேர்ந்த ராஜபாண்டி-பரணிசெல்வி தம்பதியருக்கு மனோஜ்கு...
உசிலம்பட்டி அருகே வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை இருசக்கர வாகனத்தில் வந்த தம்பதி கடத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தினா.விலக்கு பகுதியை ...
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்ததில் வயதான தம்பதியர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஜமீன் எண்டத்தூர் கிராமத்தை சேர்ந்த வேதாசலம், அவரது மனைவி ச...
திருவள்ளூரில் அதிவேகமாக வந்து வளைவில் திரும்ப முயன்ற கலவை இயந்திரம் பொருத்தப்பட்ட லாரி, கட்டுப்பாட்டை இழந்து கார் மீது கவிழ்ந்த நிலையில், காருக்குள் இருந்த புதுமண தம்பதி உடல் நசுங்கி பலியான சம்பவம்...