குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.
உதய்பூரில், காங்க...
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில், உச்சநீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்ததை அடுத்து பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா நீதிமன்றத்தில் நவ்ஜோத் சிங் சித்து சரணடைந்தார்.
1988 ஆம் ஆண்டு சாலையில் வாகனம் நிற...
1988ஆம் ஆண்டு சாலைத் தகராறில் ஒருவரைக் கொன்ற வழக்கில் நவ்ஜோத் சிங் சித்துக்கு உச்ச நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
சாலையில் வாகனத்தில் சென்றபோது ஏற்பட்ட தகராறில் குர்ணாம் சிங் என்...
காங்கிரஸ் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை நேற்று அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மூன்று நாட்களாக நடைபெற்ற அக்கட்சியின் சிந்தனைக் கூட்டத...
மராட்டிய மாநில பாஜக செய்தி தொடர்பாளரை தேசியவாத காங்கிரஸ் கட்சி தொண்டர் ஒருவர் கன்னத்தில் அறைந்த காணொலி வெளியாகி உள்ளது.
பாஜக செய்திதொடர்பாளரான வினாயக் அம்பேத்கர் , தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் ப...
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு நரகம் காத்திருக்கிறது என்று விமர்சித்த நடிகையை மராட்டிய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மராத்தி மொழிபடங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்...
கட்சி நிர்வாகிகள் திறந்த மனதுடன் விவாதித்து கட்சியை வலுவான அமைப்பாக உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் 3 நாள் மாநாடு ராஜஸ்தான் மாநிலம் ...