காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரம் பகுதியில் வெள்ளம் சூழ்ந்து முதல் தளத்தில் மழைநீர் தேங்கியதால் நான்கு நாட்களாக மொட்டை மாடியில் இருந்ததாக இரண்டு மகள்களுடன் தனியாக வசிக்கும் பெண் வேதனை தெரிவித்துள்ளா...
காணாமல் போன 2 மகன்கள் குறித்து இருபத்தைந்து நாட்களாகியும் எந்த தகவலும் கிடைக்காததால் பாதிக்கப்பட்ட தாய் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
கன்னியாகுமரி மா...
குழந்தைகளுக்கு ஏற்படும் நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக கோவையில்”கிட்ஸ் வாக்கத்தான் நிகழ்ச்சி தன்னார்வலர்கள் முன்னெடுப்பில் நடைபெற்றது.
குழந்தைகள் தங்களது பெற்றோர்கள...
சீனாவில் சுவாசக் கோளாறு பிரச்சனைகள் அதிகரித்து வருவது தொடர்பான விவரங்களை உலக சுகாதார அமைப்பு கேட்டுள்ளது.
வடக்கு சீனாவில் நிமோனியா மற்றும் பறவை காய்ச்சல் அறிகுறிகளுடன் ஏராளமான குழந்தைகள் மருத்துமன...
பெங்களூரு நகரில் அறுந்து விழுந்து கிடந்த உயர் அழுத்த மின்கம்பி மீது கால் வைத்த தாய் மற்றும் 9 மாத குழந்தை உயிரோடு தீயில் எரிந்து பலியான பதை பதைக்க வைக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
கைக்குழந்தையு...
ஹமாஸ் போராளிகளால் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள குழந்தைகளை விடுவிக்கக் கோரி அர்ஜண்டினா தலைநகரான பியூனஸ் ஏர்சில் நூதனப் போராட்டம் நடத்தப்பட்டது .
சிறையில் அடைக்கப்பட்ட முப்பது டெடிபேர் கரடி பொ...
கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஒன்றரை வயது குழந்தை ஒன்று போக்குவரத்து நிறைந்த சாலையை நோக்கி நடந்து வந்ததால் பரபரப்பு உருவானது.
அந்தக் குழந்ததை தாயின் கவனத்தை தவிர்த்து கையில் பாட்டிலுடன் வெளியேறி வ...