மத்திய பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் 40 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 5 வயது சிறுவன் 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டான்.
நாராயண்புரா பதர்பூர் கிராமத்தை...
சீரம் நிறுவனத்தின் கோவோவாக்ஸ் தடுப்பூசிக்கு ஒப்புதல்.. 7 -12 வயது சிறார்களுக்கு பயன்படுத்த அனுமதி..!
ஏழு வயது முதல் 12 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு கோவோவாக்ஸ் தடுப்பூசியை அவசரகால சிகிச்சையில் செலுத்தலாம் என்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதியளித்துள்ளது.
புனேயில் உள்ள சீரம் நிறுவனத்த...
நான் இருக்கிறேன் என்று தைரியம் சொல்ல எப்போதும் தந்தை துணையிருக்கும் இவ்வுலகில், வெள்ளத்தின் பிடியில் சிக்கிய இரு குழந்தைகளை தந்தை ஒருவர் போராடி மீட்கும் காணொளி இணையத்தில் தனிக்கவனம் பெற்று வருகின்ற...
கடந்த ஆண்டு நடந்த கொலைக்கு பழிக்குப் பழி வாங்க சென்னை திருவல்லிக்கேணியில் அறை எடுத்து தங்கி திட்டம் போட்டதாக 9 சிறுவர்கள் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவல்லிக்கேணி தமிழ்நாடு விடுதியில்...
கடலூரில் கெடிலம் ஆற்றங்கரையில் கொட்டப்பட்டுள்ள காலாவதியான திண்பண்டங்களை சிறுவர்கள் யாரேனும் எடுத்து சாப்பிடுவதற்கு முன் விரைவில் அவற்றை அப்புறப்படுத்துமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
சில தினங்களுக்கு ...
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தாளக்குடி ஊராட்சியைச் சேர்ந்த சேகர் - மகாலெட்சுமி தம்பதியினரின...
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே, பலாப்பழம் சாப்பிட்டு, குளிர்பானம் குடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
ஆலம்பா...