நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனையில் வெந்நீர் பட்டு காயம் ஏற்பட்ட குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்ததாக கூறி உடலை வாங்க மறுத்த உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
...
சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி அருகே உள்ள செட்டி ஊரணியில் குளிக்கச் சென்ற 3 சிறார்கள், நீச்சல் தெரியாததன் காரணமாக தண்ணீரில் மூழ்கி பலியாகினர்.
படமிஞ்சி கிராமத்தில் உள்ள ஊரணியில் பள்ளி விடுமுறை தினம...
கிழக்கு ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில், உள்நாட்டு போரின் போது வீசப்பட்டு வெடிக்காத குண்டுகள், வெடித்து சிதறியதில் 11 சிறுவர்கள் உயிரிழந்தனர்.
தலைநகர் ஜூபாவின் வடமேற்கில் உள்ள தொலைதூர கிராமத்தில...
தென்காசியில் நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக காதலன் உள்ளிட்ட இருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி ஆட்டோ ஓட்டுநரான மாதவன் என்பவர் 17 வயது சிறுமி ஒ...
பெருவில், கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 2 வயது குழந்தை மீட்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
யாகு புயல் காரணமாக பெய்த கனமழையால் ஜிமர்கா நகரில் மண்சரிவு ஏற்பட்ட நிலையில், அதில் காஸ்டிலோ என்பவ...
கனடாவின் மாண்ட்ரீல் அருகேயுள்ள லாவல் நகரில், குழந்தைகள் பராமரிப்பு மையத்தினுள் பேருந்து புகுந்து விபத்துக்குள்ளானதில் 2 குழந்தைகள் உயிரிழந்தனர்.
மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர். புதன்கிழமை காலை 8.3...
அஸ்ஸாம் மாநிலத்தில் குழந்தைத் திருமணம் தொடர்பாக கைது செய்யப்படுபவர்களை அடைத்து வைக்க தற்காலிக சிறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கோல்பாரா மற்றும் கச்சார் மாவட்டங்களில் இதுபோன்ற இரண்டு சிறைகள் ஏற்கனவ...