தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது சென்னை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு
புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரத்தில் அண்ணாமலை நேற்று வெளியிட்டிருந்த அறிக்கைத் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு
...
அ.தி.மு.க பொதுக்குழு தொடர்பாக, ஓ.பி.எஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொதுக்குழு தீர்மானங்கள் மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்கப் போவதில்லை என்றும்...
பாகுபலி உள்ளிட்ட படங்களில் நடித்த தெலுங்கு நடிகர் ரானா டகுபதி மற்றும் அவர் தந்தைமீது நில அபகரிப்பு புகார் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ரானா டகுபதியின் தந்தை சுரேஷ் பாபு தெலுங்கில...
கோவில்பட்டியில் வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாக வியாபாரிகள் உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தையில் வாடகை பாக்கி செலு...
திருச்செந்தூர் அருகே, வழக்கை வாபஸ் வாங்குமாறு கூறி முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கைது செய்யப்பட்டார்.
நாலுமாவடி பாதகரை சுவாமி திருக்கோயிலை நிர்வாகம் செய்வதில் அழ...
200 கோடி ரூபாய் பணப் பரிமாற்ற மோசடி வழக்கில் கைதான சுகேஷ் சிறையில் இருந்து வெளியிட்ட அறிக்கையில் நடிகை நோரா பதேயியின் புகார்களுக்கு பதில் அளித்துள்ளார்.
தாம் நடிகை ஜாக்குலினுடன் நெருக்கமாக இருந்தத...
திருச்சி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக, சென்னை தடய அறிவியல் துறை அலுவலகத்தில் 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெறுகிறது.
ராமஜெயம் கொலை குற்றவாளிகளை கண்டறிய தமிழ்நாடு அரசு அமைத்த சிறப்பு புலனா...