2,000 டாலர் கிடைக்கும் என நினைத்து லாட்டரி வாங்கிய டிரக் ட்ரைவர்... ஆனால் கிடைத்ததோ பம்பர் ஜாக்பாட்!
உலகில் 110 நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
கொரோனா தொற்று முடிவடையவில்லை என்று தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனோம் கே...
இந்தியாவில் கொரோனா பரவல் சற்று அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 18 ஆயிரத்து 819 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றுக்கு 39 பேர் பலியான நிலையில், 13 ஆய...
பிரபல பாலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மா மீது உத்தரப்பிரதேச மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரவுபதி முர...
தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தில் 465 கோடி ரூபாய் மதிப்பிலான 83 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் 7 அமர்வுகளும், ...
இந்தியாவில் சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு, ஒரு நாள் கொரோனா தொற்று 12 ஆயிரத்தை எட்டியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12 ஆயிரத்து 213 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில், நோய்...
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 139 பேருக்கு...
12 ஆயிரம் கோடி ரூபாய் கடனைத் திருப்பிச் செலுத்தாத ஜிவிகே குழுமத்தின் மீது ஆறு வங்கிகள் வழக்குத் தொடுத்துள்ளன.
2011 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் பரோடா வங்கி, பேங்க் ஆப் இந்தியா, கனரா வங்கி, ஐசிஐசிஐ வ...