எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெறுவதாக இருந்த நிலையில் மு.க.ஸ்டாலின், நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பங்கேற்காததால் கூட்டம் 17ம் தேதிக்கு ஒத்திவை...
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 453 கோடியே 67 லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 4272 புதிய குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ...
காவிரி ஒழுங்காற்று குழு ஆணையம் உத்தரவிட்ட பிறகும் உபரி நீரைக் கூட திறந்துவிடாத கர்நாடக அரசை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிக்காமல் உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கூறியுள்ளார்.
...
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தமிழக முதலமைச்சர் விரைவில் அமைச்சரவையை கூட்டி உரிய முடிவெடுப்பார் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
கூடங்குளத்தில் பயனாளிக...
சென்னையை அடுத்த நெம்மேலியில் 10 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 150 எம்.எல்.டி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை இன்னும் 15 நாட்களில் முதலமைச்சர் தொடங்கிவைக்கவுள்ளார் என அமைச்சர் ...
வேறு கிரகங்களுக்கு மனிதர்களை சுமந்து செல்லும் பெரிய வகை ராக்கெட்டுகளை வடிவமைக்கும் பணி முடிவடைந்துள்ளதாகவும், மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.
தூத்த...
அதிமுக - பாஜக கூட்டணி முறிவில் திமுக அச்சத்தில் இருப்பதாக முன்னாள் அமைச்சரும் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெயக்குமார் தெரிவித்தார்.
சென்னையில் பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்...