பருத்தி, நூல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க இந்திய பருத்தி கவுன்சிலை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதனிடையே, பருத்தி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய ஜவு...
இலங்கைக்கு நிவாரணப் பொருட்கள் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடும் பொருளாதார சூழலில் சிரமத்...
சர்வதேச உழைப்பாளர் தினத்தை ஒட்டி, சென்னை சிந்தாதிரிபேட்டையிலுள்ள மே தின நினைவு சின்னத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே தினத்தை ஒட்டி சிவப்பு நிற ...
பெண் கல்விக்கு எதிரான அத்தனை தடைகளும் தகர்த்தெறியப்படும் என உறுதியளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகத்திலுள்ள ஒவ்வொரு பெண்ணும் பட்டம் பெற வேண்டும் என்பதே அரசின் இலக்கு என தெரிவித்துள்ளார். ...
தமிழ்நாட்டில் உள்ள மனித நேயம் நாடு முழுவதற்குமான மாதிரியாக உருவாக்கி உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கொளத்தூரில் ரமலான் பெருவிழா நலத்திட்ட உதவிகளை வழங்கியபின் பேசிய முத...
ஒவ்வொருவரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறினால் தான் என்னை நானே தேற்றிக் கொள்ளமுடியும் என்றும், இந்த தேர் விபத்தில் அரசியல் பார்க்க வேண்டாம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாக அமைச்சர்...
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, காரியம் நடக்க வேண்டும் என்பதால் புகழ்ந்து பேசியதாக பாமக எம்.எல்.ஏ.,சதாசிவம் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை காமராஜர் போன்று நினைப்பதா...