ஆண் வேடம் போட்டுச்சென்று மாமியாரின் காலை கம்பியால் அடித்து உடைத்ததாக மருமகளை போலீசார் கைது செய்துள்ளனர்..
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பாலராமபுரத்தை சேர்ந்தவர் வாசந்தி. கடந்த செவ்வாய்க்கிழ...
பா.ஜ.க பிரமுகர் பிபிஜிடி சங்கர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. உயிர் தப்பிக்க ஓடி , கத்தியுடன் போராடியவரை, கொலையாளிகள் கொடூரமாக வெட்டிக்கொலை செ...
மதுரை சித்திரை திருவிழாவின் போது நெல்பேட்டை பகுதியில் வீடுகள் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை கீழே தள்ளி சேதப்படுத்திய போதை ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர...
திருச்சி சமயபுரத்தில் டாஸ்மாக் பாரில் மது அருந்திய இளைஞரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்த 4 பேர் கொண்ட கும்பலை சிசிடிவி உதவியுடன் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
எஸ். கல்லுக்குடியைச் சேர்ந்த ப...
சென்னையில் சூர்யவம்சம் திரைப்பட இயக்குனர் விக்ரமன் வீட்டிற்கு வந்த உறவினரின் இருசக்கர வாகனம் பட்டப்பகலில் திருடப்பட்டதாக சிசிடிவி காட்சிகளுடன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரை உலகில்...
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் 24 வகையான விலையுயர்ந்த மாம்பழங்களை தனது தோட்டத்தில் வளர்த்துவரும் விவசாயி ஒருவர், மாம்பழங்களின் காவலுக்கு ஜெர்மன் செஃபர்டு நாய்கள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் நான்...
டெல்லியில் மீண்டும் காருடன் சேர்த்து ஒருவர் இழுத்துச் செல்லப்பட்ட கொடூரமான சம்பவம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
சைக்கிளில் வந்த நபர்மீது மோதிய கார் ஒன்று வேகத்தைக் குறைக்காமல் அவரை சுமார்...