திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே 2 இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
ஒட்டன்சத்திரம் சீத்தப்பட்டியை சேர்ந்த ரத்தினம் மற்றும் அவருடைய நண்பர் சேகர...
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் பைக் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
பொத்தேரி பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடிய...
டெல்லியில் பெண் ஒருவர் பெட்ரோலை திறந்துவிட்டு இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்திய காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.
ஜெய்த்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட் பகுதியில் நேற்று இரவு பெண் ஒருவ...
சென்னை கோயம்பேடு சின்மயா நகர் பகுதியில் யார் தாதா என்ற மோதலில் வாலிபரைத் தாக்கி இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த சிவசேனன் என்பவர் சின்...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சாலையோரம் நின்று நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தவர் மீது அதிவேகமாக வந்த பைக் மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
ஆரணி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ரி...
பிறந்த நாள் அன்று தாயிடத்தில் வாழ்த்து பெறுவதற்காக, uber பைக்கில் சென்ற பெண் அதிவேக லாரி மோதியதில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த 39 வயதான...
சென்னையில் சூர்யவம்சம் திரைப்பட இயக்குனர் விக்ரமன் வீட்டிற்கு வந்த உறவினரின் இருசக்கர வாகனம் பட்டப்பகலில் திருடப்பட்டதாக சிசிடிவி காட்சிகளுடன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரை உலகில்...