அமெரிக்காவில், சிறைச்சாலையிலிருந்து விடுதலையான 65 வயது நபர், மீண்டும் சிறைக்கு செல்வதற்காக வங்கியில் வெறும் ஒரு டாலர் கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
சால்ட் லேக் சிட்டியிலுள்ள வெல்ஸ் ஃபார்கோ...
துணிவு படம் பார்த்துவிட்டு, தாராபுரம் அருகே, பொம்மைத் துப்பாக்கி மற்றும் போலி வெடிகுண்டுகளைக் காட்டி வங்கியில் கொள்ளை அடிக்க முயன்ற பாலிடெக்னிக் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்தனர்.
திருப்...
திண்டுக்கல் அருகே பட்டப்பகலில் வங்கியில் புகுந்து கொள்ளையடிக்க முயற்சித்த இளைஞரை வங்கிக் காவலாளியும் பொதுமக்களும் மடக்கிப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தாடிக்கொம்பு சாலையில் உள்ள இந்திய...
உத்தரப்பிரதேசம் கான்பூரில் 10 அடி நீளத்திற்கு சுரங்கம் அமைத்து எஸ்பிஐ வங்கியில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.
வங்கியின் அருகிலுள்ள காலிமனையிலிருந்து சுர...
லெபனான் நாட்டில், வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் மிரட்டி தனது வைப்புத்தொகையை எடுத்த பெண்மணி விரைவில் சரணடையப்போவதாகத் பேட்டியளித்துள்ளார்.
கடும் நிதிநெருக்கடியில் சிக்கித்தவிக்கும் லெபனான் அர...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வங்கியில் கொள்ளை அடிக்க திட்டம் போட்ட 4பேர் கைதாகினர்.
பாம்பாறு அணை அருகே காரில் சென்று கொண்டிருந்த நபர்களை சந்தேகத்தின் பேரில் மடக்கி ஊத்தங்கரை போலிசார் சோதனை...
அரும்பாக்கம் வங்கி வழக்கில் திடீர் திருப்பம்.!
கொள்ளையில் காவல் ஆய்வாளருக்கு தொடர்பு.!
சென்னை அரும்பாக்கம் ஃபெட் கோல்டு லோன்ஸ் வங்கி கொள்ளை வழக்கில், அச்சரப்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அமல்ர...