வங்கதேச முகாம்களில் இருந்து படகில் தப்பிய ரோஹிங்யா அகதிகள் 160 பேர் ஒருமாதத்துக்கும் மேலாக கடலில் தவித்துக் கொண்டுள்ளனர்.
கள்ளத்தனமாக படகு மூலமாக மலேசியா செல்ல முயன்ற அவர்களை மீட்க வேண்டும் என்று...
இந்தியா - வங்கதேசம் மோதிய 1-வது ஒருநாள் போட்டி: ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் திரில் வெற்றி
டாக்காவில் நடைபெற்ற இந்தியாவிற்கெதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் வங்கதேச அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
முதலில் பேட் செய்த இந்திய அணி, 42வது ஓவரில் அனைத்து விக்கெட்களைய...
சிட்ரங் புயலால், வங்கதேச தலைநகர் டாக்காவில் கனமழை பெய்ததில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
வங்கக்கடலில் நிலைக் கொண்டிருந்த சிட்ரங் புய...
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் வீரர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
அட்டாரி - வாகா மற...
வங்கதேசத்தில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் மிதக்கும் பண்ணைகளை அமைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
விளை நிலங்களில் நீண்ட காலமாக தண்ணீர் தேங்கி இருப்பதால் தாழ்வான பகுதியில் உள்ள விவசா...
ஆசியக் கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி கோப்பையை கைப்பற்றியது.
வங்கதேசத்தின் சில்ஹட் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட...
வங்காளதேசத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 80 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டாக்கா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் நேற்று பிற்பகல் முதல் ஏற்பட்ட மின்வெட்டு காரண...