உத்தரக்கண்ட் மாநிலம் சாமோலியில் பனிச்சரிவின்போது உருவான ஏரியில் கற்கள், மரங்களை அகற்றி இயல்பான நீரோட்டத்துக்கு வழி செய்யப்பட்டுள்ளது.
சாமோலி மாவட்டத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதில் ரிசிகங்கா ஆற்றில் த...
இந்தோனேஷியாவின் கரவாங் (Karawang) நகரில் ஏற்பட்டுள்ள மழை வெள்ளத்தால் 4000 க்கும் மேற்பட்டோர் வீடுகளை விட்டு வெளியேறினர்.
தொடர் கன மழையால், சிட்டாரம் (Citarum) ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் ஆ...
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த 7ஆம் தேதி ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தவர்களில் இதுவரை 68 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
சமோலி மாவட்டத்தில் உள்ள தபோவன் அணை, ரிஷிகங்கா மின்நிலைய...
உத்தரகாண்ட் மாநிலம், பித்தோராகார்க் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அதிர்ஷ்டவசமாக அங்கு கட்டட பாதிப்புகளோ, உயிரிழப்புகளோ ஏற்பட்டதாக தகவ...
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 11-வது நாளாக இன்று தொடர்கிறது.
சமோலி மாவட்டத்தில் கடந்த 7-ந் தேதி நந்தா தேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து விழுந்த...
உத்தரகாண்ட் மாநிலம் தபோவனத்தில் மீட்புப் பணிகள் 6ஆவது நாளாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 36 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், 204 பேர் மாயமாகியுள்ளனர்.
தபோவ...
உத்தரகாண்டின் சமோலி மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட சுரங்கத்திற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஜோஷிமத்...